அன்பின் உணர்வின் நம்பிக்கை
அன்பின் உணர்வின் நம்பிக்கை
அன்பு அகிலத்தின் மிகச்சிறந்த மாண்பு ஒவ்வொருவருக்கும்...!!
நாம் காட்டும் அனைத்தும் அனைவரிடமும் அனைத்து உயிர்களிடமும் அன்பு என்பது மிகச் சிறந்த மாமருந்து ....!!
அது அனைத்து உள்ளங்களிடமும் நம் உணர்வை வெளிப்படுத்தும் மருந்து ..!!
நம் வாழ்க்கையில் நாம் கொள்ளும் ஒவ்வொரு தருணமும் நம்பிக்கை நிறைந்த தருணமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் ....!!
அது நம் வாழ்க்கை வளர்ச்சியிலும் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சித்தாந்த விளக்காக பற்றி எரியும் ...!!
ஒவ்வொரு தருணமும் நம் நம்பிக்கை என்பது பின்னாலே நம் வாழ்க்கையின் மருந்தாக விளங்கும் ..!!
நாம் கொள்ளும் நம்பிக்கையை வாழ்க்கையின் ஓர் விடிவெள்ளி ...உணர்வு உள்ளம் நம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தது ..!!
அதை மற்றவர்களிடம் தனி அன்பையும் தனி வழிபாடுகளையும் தனி தோட்டத்தையும் வெளிப்படுத்தும் கூற்று ..!!!
உணர்வில் உள்ள நம் உள்ளத்தில் உணர்வும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்தி காலத்தை அவர்களை சிறந்த மனிதனாக வெளிப்படுத்தும் ...!!
அப்படிப்பட்ட மனித வாழ்க்கையில் அன்பு நம்பிக்கை உணர்வு ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்டையும் வாழ்க்கையில் வெற்றி பெறத்தின் முடிவில் தன் நிலையை நிரூபித்து காட்டும் அவன் சித்தாந்தத்தை ... !!