STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Classics Inspirational

4.0  

Kalai Selvi Arivalagan

Classics Inspirational

ஆசிர்வாதங்களே!

ஆசிர்வாதங்களே!

1 min
79


தாமரை இதழ்களின் வண்ணத்தினில்

வாழும் மகாலட்சுமியின் 

அருள் பார்வையில் சில்லென்று

மலர்ந்திடும் எண்ணங்களின்

என்றுமே நீ நிறைந்திட வேண்டுகிறேன்.

என் மனதினில் நீங்காமல்

வீற்றிருக்கும் வரம் வேண்டி 

நிற்கின்றேன் உன்னிடத்தில்

வெற்றிக் கனிகளின் சுவைதனை

நான் உணர்ந்திட வேண்டுமெனில்

எனக்குத் தேவை உன்னுடைய

ஆசிர்வாதங்களே!


Rate this content
Log in

Similar tamil poem from Classics