STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance

3  

Kalai Selvi Arivalagan

Romance

நாளும்....

நாளும்....

1 min
199


உன்னை விட்டு பிரிந்த

அந்த கணங்கள்

கனமான நிமிடங்கள்

கண்களில் தழும்பிய 

நீர் துளிகளில் பிம்பமாய் நீ

உன் முகத்தின் உணர்வுகளால்

என் இதயத்தின் துடிப்புகள்

ஏனோ அதிகமாகிட

மறுபடியும் உணர்ந்தேன்

உன் காதலின் மென்மைதனை

என்னை மறந்திருப்பாயா?



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Romance