STORYMIRROR

Harini Ganga Ashok

Classics

3  

Harini Ganga Ashok

Classics

யார் என்று சொல்வாயா?

யார் என்று சொல்வாயா?

1 min
205

விழிகளின் ஓரத்தில் 

உன்னை பார்க்க வேண்டும் என்று 

ஆயிரம் கனவுகள்


மனம் முழுவதும் 

நிறைந்துஇருக்கிறது உன் நினைவலைகள் 


சற்றும் எதிர்பார்க்காமல் 

என் கண் முன்னே தோன்றினாய் 

ஆயிரம் பட்டாம்பூச்சிகள் என்னை சுற்றி 

என்ன உணர்வு இது???


புரிந்துகொள்ள முடியவில்லை 

தெரிந்து கொள்ள மனம் அடித்துக்கொண்டது 


என்னிடம் சொல்வாயா 

நான் உனக்கு யார் என்று...


Rate this content
Log in

Similar tamil poem from Classics