விண்ணே
விண்ணே
வர்ணிக்க வரும் வரிகளும் உன் அழகில் தந்தியடிக்கும்....
கண் தோயும் முழு மதியும் உன்னில் பிறையாய் மிளிரும்...
கண் கண்ட திசையிலெல்லாம் நீண்டு கிடக்கும்...
மணம் கொண்ட ஆசைகளை கவினுர பொழியும்....
காதல் கொண்ட மனமும் மயங்கும்....
தனிமையை ஏங்கும் மனமும் புன்முருவலிடும்....
உயிரில்லா அந்நீல வாணை காணுகையில்....
- உன் இரசிகை