விளையாட்டு
விளையாட்டு
19-ம் நூற்றாண்டில்
கல்லாங்காய் ஆட்டம் ,
நோண்டி ஆட்டம்,
கண்ணாமூச்சி ஆட்டம்,
போலிஸ் - திருடன் ஆட்டம், ....
20-ம் நூற்றாண்டில்
தாயபாஸ் ஆட்டம்,
லுடோ விளையாட்டு,
பல்லாங்குழி ஆட்டம்,....
என குழு விளையாட்டுக்களாக விளையாடினர்- இதனால் பலருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றனர்.
ஂ இன்றோ
பத்துக்கு பத்தில் அமர்ந்து கொண்டு தனிமையில் - விடியோ விளையாட்டு, டாமுடன் உரையாடல்
என்று விளையாட்டினால், இன்றைய பிள்ளைகளுக்கு மற்றவர்களுடன் பழகுதல், பேசுதலில் எது சரி எது தவறு என்று தெரிவது இல்லை.
இது யாருடைய தவறு?
இந்த சமுதாயத்தின் மாற்றமா?
இல்லை பெற்றோர்களின் தவறா?
