நாய்
நாய்
வீட்டை காக்கும் கடவுள்,
என்றும் நன்றி மறவாத நல்ல நண்பன்,
அன்புக்கு எடுத்துக்காட்டன விலங்கு
முதலாளியின் விசுவாசத்தை காட்டும் ஒர் உயிரினம்
ஒவ்வொரு உயிரினமும் ஓர் புதிய புத்தகம் ...
அதனுடன் பழகும் பொழுது தான் அதை படிக்க முடியும்.
அத்தகைய புத்தகமே நாய்