தூது
தூது
தென்மேற்குப் பருவக்காற்றால் தேய்ந்து கொண்டிருப்பவளிடம்,
வடகிழக்கு வாடைக்காற்றே வளையாமல் செல்
வாசலில் வடிவாய் நின்ருறிருப்பாள்
விந்திய மலைப்பூக்கள் அள்ளி விரல்களில் கொடுத்து
புயல் உருவாகாமல் ஒரு பூமுத்தம் கொடுத்து வா..
தென்மேற்குப் பருவக்காற்றால் தேய்ந்து கொண்டிருப்பவளிடம்,
வடகிழக்கு வாடைக்காற்றே வளையாமல் செல்
வாசலில் வடிவாய் நின்ருறிருப்பாள்
விந்திய மலைப்பூக்கள் அள்ளி விரல்களில் கொடுத்து
புயல் உருவாகாமல் ஒரு பூமுத்தம் கொடுத்து வா..