கற்பனை மாலை
கற்பனை மாலை
கற்பனைப்பூக்களை கோத்து ஒரு மாலையாக்கினேன்
அதை மாண்புறு மங்கைக்குச் சூட்டினேன்
மயங்கி நின்றவள் கைபிடிக்க எத்தனித்தேன்
ஏனோ!! மாயமாக மறைந்து போனாள்
அம்மாலை உதிர்த்த பூக்கள்
இம்மாலை வேளையில் கவிதைகளாய்..
கற்பனைப்பூக்களை கோத்து ஒரு மாலையாக்கினேன்
அதை மாண்புறு மங்கைக்குச் சூட்டினேன்
மயங்கி நின்றவள் கைபிடிக்க எத்தனித்தேன்
ஏனோ!! மாயமாக மறைந்து போனாள்
அம்மாலை உதிர்த்த பூக்கள்
இம்மாலை வேளையில் கவிதைகளாய்..