Kathir ES
Fantasy
கற்பனைப்பூக்களை கோத்து ஒரு மாலையாக்கினேன்
அதை மாண்புறு மங்கைக்குச் சூட்டினேன்
மயங்கி நின்றவள் கைபிடிக்க எத்தனித்தேன்
ஏனோ!! மாயமாக மறைந்து போனாள்
அம்மாலை உதிர்த்த பூக்கள்
இம்மாலை வேளையில் கவிதைகளாய்..
தெம்மாங்கு
கற்பனை மாலை
அதிகாரம்
வருங்கால மனைவ...
தூது
இளவேனில் காலம...
வசந்தம்
ஓ நீரே
இறுதி நேரம் நோக்கினாலும் உதிரிப்பூக்கள் உறுதியாக ஒலித்தன இறுதி நேரம் நோக்கினாலும் உதிரிப்பூக்கள் உறுதியாக ஒலித்தன
எப்படி இது நிகழக்கூடும் ஒன்றுமே புரியவில்லை என்னக்கு அப்படி என்ன எப்படி இது நிகழக்கூடும் ஒன்றுமே புரியவில்லை என்னக்கு அப்படி என்ன
அளவில்லா மகிழ்ச்சி மனதில் பொங்க காதுக்கு இதமாக பறவைகள் இசைக்க அளவில்லா மகிழ்ச்சி மனதில் பொங்க காதுக்கு இதமாக பறவைகள் இசைக்க
சூழலில் உயிரோடு வாழ்ந்த என் உற்ற துணைதான் சூழலில் உயிரோடு வாழ்ந்த என் உற்ற துணைதான்
நமக்காக பிறந்து நம்மோடு இணைந்து உயிரோடு நமக்காக பிறந்து நம்மோடு இணைந்து உயிரோடு
நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி
மழையின் ஓசையோடு மௌன மொழியில் மழையின் ஓசையோடு மௌன மொழியில்
உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து
சர்ச்சைக்குரிய தீய எண்ணங்களை நமது மனதிலிருந்து விலக்கி அவற்றினை முற்றிலும் சர்ச்சைக்குரிய தீய எண்ணங்களை நமது மனதிலிருந்து விலக்கி அவற்றினை முற்றிலும்
பெருமைக்குரிய பாரம்பரிய விவசாய முறைகளைச் சிறிது சிறிதாக பெருமைக்குரிய பாரம்பரிய விவசாய முறைகளைச் சிறிது சிறிதாக
கொஞ்சம் அன்பு கொஞ்சம் அன்பு என ஏங்கும் என் இதயத்திற்கு கொஞ்சம் அன்பு கொஞ்சம் அன்பு என ஏங்கும் என் இதயத்திற்கு
காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன் காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன்
இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள் இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள்
வெறுமை இரவுகள் குளிரால் நடுங்குகிறாள் அடிவயுற்றில் அனலாய் கொதிக்கிறாள் வெறுமை இரவுகள் குளிரால் நடுங்குகிறாள் அடிவயுற்றில் அனலாய் கொதிக்கிறாள்
என் கால் சுற்றி வரும் அழகே அழகு என் கால் சுற்றி வரும் அழகே அழகு
வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும் வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும்
கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ
சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல் சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல்
அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?