பிடித்தது
பிடித்தது
நீ நினைத்ததெல்லாம்
உனக்கு பிடித்ததை
யாரோட துணையும் இல்லாமல்
உன்னால் செய்ய முடியும் போது
மனதில் தோன்றும் அமைதி,
மகிழ்ச்சி அளவில்லாதது,
அதை நீ உணரும் போது
எதையோ சாதித்த உணர்வு
என்னாலேயும் முடியும் என்ற நம்பிக்கை தோன்றும் மனதில்
புது உற்சாகம் பிறக்கும் உடலில்
வார்த்தைகள் தெளிவாக உச்சரிக்க முடியும்
அந்த நொடி அதை அனுபவிப்பவர்களாலே
அதை விவரிக்க இயலும்.....