ஒரு தினம்
ஒரு தினம்
அந்திமாலை பொழுதில் நான் நடைப்பயிற்சிக்கு
சென்ற பொழுது இரு வண்டு மஞ்சள் நிற மலர்மிது
ரீங்காரம் இட்டு சுற்றியது நான் அந்த கட்சியை
கண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தேன்
சற்று தொலைவில் பட்டாம்பூச்சி ஒன்று
மலரின் மேலே மொய்த்துக்கொண்டு இருந்தது
அங்கிருந்து நான் நடக்க துடங்கினேன் வழியில்
மெண்மையான குரலில் ஒரு ஓசை கேட்டேன்
எங்கிருந்து வந்தது அந்த ஓசை என வியப்பில்
தேடத்துடங்கினேன் என் தேடலுக்கு பதில்
கிடைக்கவில்லை நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்
பூங்காவில் முற்றிலும் தேடினேன் அந்த ஓசையின்
பின்னணியை என்னால் கண்டறிய முடியவில்லை
கலைபற்றுப்போனேன் இனி என்னால் இயலாது
என எண்ணி பின்வாங்கினேன் ஆனாலும் என்னை
விடவில்லை அந்த ஓசை என்னை பின்தொடர்ந்தது
ஏன் என புரியவில்லை நான் ஒரு மரத்தின் கிழே
அமர்ந்தேன் மேலே ஒரு சப்தம் என்ன என்று
பார்த்தால் அழகிய குயில் ஒன்று இருந்தது
ஓ ...அந்த குரல் இந்த குயிலுக்கு சொந்தமானது
எந்த ஒரு தினம் ஏன் வாழ்வின் ஒரு மிக சிறந்த தினம்
நாம் தேடிப்போனால் நம்பிக்கையுடன் இருந்தால்
நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று
காலம் நம் கேள்விகளுக்கு பதிலை தரும்