நினைவில் உருகி நின்றேனே
நினைவில் உருகி நின்றேனே
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
உன்னை பார்த்த மறு கணமே இதய துடிப்பும் மிரண்டதடா..!
கண் இமைக்கும் நொடிகளில் என்னை மறந்தேன் தூக்கி சென்றதும் தெரியவில்லை..!
உன் மூச்சு காற்றின் வாசனையில் என் உயிரும் அதிலே கலந்ததடா..!
நினைக்கும் இதயம் பலபொழுதும் நினைவிலே உருகி நின்றதடா..!