நினைவென்ற கடலில்
நினைவென்ற கடலில்
நினைவென்ற கடலில்,
முழ்கிதான் போகின்றேன்,
உந்தன் நினைவுகளுடன்,
உன்னை மீட்டெடுப்பதாய் நினைத்து,
அது கனவு என்று தெரிந்தும் தேடிக் கொண்டிருக்கின்றேன்,
மீதமுள்ள எந்தன் வாழ் நாட்களை உன்னுடன் வாழ்வதற்காக,
அது பொய் உலகம் என்று தெரிந்தும் கூட,
அதனிடமிருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றேன்....