KANNAN NATRAJAN
Inspirational
பகை கொள்ளா
மனம் வேண்டி
இறைவனிடம்
மன்றாடி நான் நிற்க
துணையொன்று எனக்கருகில்
வாலாட்டியபடி வந்து நிற்க
பாசங்கள் அறுபட்ட
போதினில் நேசமாய்
வந்த நான்குகால்
நன்றி விலங்கு!
கனவுகளே! கொஞ்...
வீடு
தென்னை மர தூத...
உறவுகள்
அப்பா
பூக்காரி
பண்டிகையின் ப...
பச்சை மரமே! ப...
கருவறையின் கண...
ஆமை
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
குழந்தைகளின் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும்
ஏங்க வைத்திடும் மௌனம் அழகு.. எதிர்பார்ப்பு இல்லாத ஏங்க வைத்திடும் மௌனம் அழகு.. எதிர்பார்ப்பு இல்லாத
முகக் கவசம் உயிர்க்கவசம் எனும் புதுமொழியும் முகக் கவசம் உயிர்க்கவசம் எனும் புதுமொழியும்
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும்
கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர் கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர்
ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும் ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும்
எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால் எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால்
இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை! இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை!
உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்