KANNAN NATRAJAN
Inspirational
பகை கொள்ளா
மனம் வேண்டி
இறைவனிடம்
மன்றாடி நான் நிற்க
துணையொன்று எனக்கருகில்
வாலாட்டியபடி வந்து நிற்க
பாசங்கள் அறுபட்ட
போதினில் நேசமாய்
வந்த நான்குகால்
நன்றி விலங்கு!
கனவுகளே! கொஞ்...
வீடு
தென்னை மர தூத...
உறவுகள்
அப்பா
பூக்காரி
பண்டிகையின் ப...
பச்சை மரமே! ப...
கருவறையின் கண...
ஆமை
என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து
தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில் தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில்
புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி
சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை
கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும் கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும்
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென! ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென!
மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா? மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா?
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இலக்கண விதிகளையும் கற்கண்டாய் கற்கச் செய்த ஆசானே இலக்கண விதிகளையும் கற்கண்டாய் கற்கச் செய்த ஆசானே
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும் கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும்
எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு
உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன் உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன்
கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்
அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே
கொம்பைப் பிடித்துக் கோழை இராதே மறத்தால் அடக்கு மதியுடன் கொம்பைப் பிடித்துக் கோழை இராதே மறத்தால் அடக்கு மதியுடன்
புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்
தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்