STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

நாய்

நாய்

1 min
368

பகை கொள்ளா

மனம் வேண்டி

இறைவனிடம்

மன்றாடி நான் நிற்க

துணையொன்று எனக்கருகில்

வாலாட்டியபடி வந்து நிற்க

பாசங்கள் அறுபட்ட

போதினில் நேசமாய்

வந்த நான்குகால்

நன்றி விலங்கு!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational