STORYMIRROR

Sivakandan Thangarasu

Romance

4  

Sivakandan Thangarasu

Romance

மல்லிகை

மல்லிகை

1 min
318

மல்லிகை செடி போல என் கண்களை சுற்றி படர்ந்த பாவையே, அந்த செடியில் இருக்கும் மெல்லிய பூவை போல இதழ் படைத்த இளவரசியே, அந்த பூவில் இருந்து வரும் வாசனை போல என் மனதை ஆள் பறித்து கொண்டு போகிறாள் போகிறாள் போகிறாள்... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance