கோடை என்ற வசந்த காலம்
கோடை என்ற வசந்த காலம்
காலங்களில் என்னக்கு மிகவும் பிடித்த காலம் அது,
என் வாழ்வின் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த காலம் அது,
சிறு வயதில் என்னக்கு கிடைத்த மிக அரிய பரிசு.
பள்ளி விடுமுறையில் என் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்வது எனக்கு கிடைத்த பரிசு,
என் பாட்டி செய்யும் பலகாரங்களை சாப்பிட்டு விளையாடி மகிழ்வேன் அந்த கோடையில்,
கோடை காலம் என்றால் வெய்யில் சுட்டெரிக்கும் ஆனால் எனக்கு விடுமுறை,
அந்த விடுமுறையில் நான் என் தாத்தா பாட்டியை சந்திப்பேன்,
கோடையின் வெயிலும் வெப்பமும் என்னக்கு பிடிக்கும்,
இனிப்பான மாம்பலத்தின் சுவை என்னக்கு மிகவும் பிடிக்கும்,
என் வாழ்வின் அந்த நாட்களே மறக்க முடியாத,
வெளிநாட்டில் வாழும் நான் விடுமுறைக்கு சொந்த நாட்ற்கு வருவதே மகிழ்ச்சி,
கோடை காலம் என்ற போதும் என் பாட்டி தாத்தா இருவருமே என்னக்காக அனைத்து வேலைகளும் செய்வது மகிழ்ச்சி,
மரத்தில் ஏறி பழங்களை பறித்த சுவைப்பதும்,
ஓடையில் குளிப்பதும் வயலில் வேலை செய்வதும் அந்த கோடை காலத்தில் தான்,
கோடை என்ற காலம் என் வாழ்வின் வசந்த காலம்