STORYMIRROR

sowndari samarasam

Abstract

3  

sowndari samarasam

Abstract

கண்முன்னே தோன்றுவாயா

கண்முன்னே தோன்றுவாயா

1 min
197


காற்றிலே பறக்கும் காகிதம் நீ...

வெள்ளை தாள் என்று நினைத்துவிடாதே எழுதப்படாத காதலும் வெள்ளை தாளாகவே 

வானிலே பறக்கின்றது..

எழுத்துக்களை பதிக்க நீ என் கண்முன்னே தோன்றினால் போதும்..அத்தனையும் வண்ணங்களாய் மாறிவிடும்...


Rate this content
Log in