STORYMIRROR

sowndari samarasam

Abstract

3  

sowndari samarasam

Abstract

கண்முன்னே தோன்றுவாயா

கண்முன்னே தோன்றுவாயா

1 min
189

காற்றிலே பறக்கும் காகிதம் நீ...

வெள்ளை தாள் என்று நினைத்துவிடாதே எழுதப்படாத காதலும் வெள்ளை தாளாகவே 

வானிலே பறக்கின்றது..

எழுத்துக்களை பதிக்க நீ என் கண்முன்னே தோன்றினால் போதும்..அத்தனையும் வண்ணங்களாய் மாறிவிடும்...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract