STORYMIRROR

anuradha nazeer

Tragedy

3  

anuradha nazeer

Tragedy

இயற்கைக்கு

இயற்கைக்கு

1 min
181

ஓவியமாய் நின்ற உன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரே ஓலம் குரானா குரானா  என் காதல் மயக்கம் ஓடிவிட்டது பயத்தில் ஊரே ஓலமிட்டது அவலமாய் ஏனிந்த குரானா எதற்காக குரானா  செயற்கையாக வாழ்ந்த நம் மேல இயற்கைக்கு  கோபமாம்


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy