STORYMIRROR

Siva Aravindan

Tragedy

3  

Siva Aravindan

Tragedy

இரங்கலில்

இரங்கலில்

1 min
180

தீறாத கதை ஒன்று,

துவங்கினேன் துயரத்தில்,


சிறு துளி கண்ணீர்,

சிந்தாமல் சிதைந்தது கண்ணுக்குள்,

புன்னகை சிரிப்போ மறைந்தது,

ஓர் ஜாமத்தின் முடிவில்,


தீறாத கதை ஒன்று,

துவங்கினேன் துயரத்தில்,


அன்பும் பாசமும் மறைந்திட,

உயிர் பிணைப்பான உறவுகள் விலகிட,

பிறப்பும் இறப்பும் இயல்பாகிட,

உணராமல் வாடினேன் இரங்கலில்,


தீறாத கதை ஒன்று,

துவங்கினேன் துயரத்தில்.


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Tragedy