STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational

3  

KANNAN NATRAJAN

Inspirational

இந்திய மனிதன்

இந்திய மனிதன்

1 min
213

பசுமை காணும் முயற்சியில்

பாங்காய் மனிதன்

உழைத்தாலே கணக்காய்

ஊதியம் கிடைத்திடுமே!

அன்னியர் வந்து

நம்மிடையே கிடக்கும்

பொருளை தேடி எடுத்துப்போக

நமக்கு மட்டும்

ஏன் அது புரிவதில்லை!

நீரும் நிலமும்

தெய்வமாக நிற்கையிலே

சாதி மதமும் பேதமும்

நமக்கெதற்கு?

ஐம்பூதங்கள்தான்

உலகின் உள்ள உயிர்கள்

யாவற்றிற்கும் அடிப்படை

என்றே உணர்ந்திட்ட

நாட்கள்தான்

இனி திரும்ப வந்திடுமோ1



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational