STORYMIRROR

Muthukrishnan Annamalai

Tragedy

3  

Muthukrishnan Annamalai

Tragedy

எப்போது வானவில்

எப்போது வானவில்

1 min
366

சூரியன் உதிக்காத வானம் கூட இருந்திருக்கலாம்...

ஆனால், அவளை நினைக்காமல் என் மனம் ஒருநாளும் இருந்ததில்லை....


அவளை காணாத என் நாட்கள் பாலைவனமே,

சோலை வனம் ஆகுமே அவளை கண்ட மறுகணமே.....


என்னவளே!

நானும் காத்திருக்கிறேன்

என்றாவது காலம் நம்மை சேர்த்து வைக்குமா என்று!

மழையும் வெயிலும் சேர்ந்தால் தான் எல்லோருக்கும் வானவில்....

சொல் பெண்ணே நம் வாழ்வில் எப்போது வானவில்.....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy