STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational Others

3  

KANNAN NATRAJAN

Inspirational Others

அறிவு

அறிவு

1 min
63


தொல்காப்பியர் காட்டிய

உயிர்களில் மேலான

மனித அறிவின்

விபரீத புத்தியினால்

புல்,பறவை,விலங்குகள்

முகமூடி இன்றி

திரிய மனிதன் மட்டும்

கடவுளால் தண்டிக்கப்பட்ட

நிலை கண்டு 

 தவறு செய்த மனிதா!

இனியாவது திருந்துவாயா!



Rate this content
Log in