KANNAN NATRAJAN

Inspirational Others

3  

KANNAN NATRAJAN

Inspirational Others

அறிவு

அறிவு

1 min
42


தொல்காப்பியர் காட்டிய

உயிர்களில் மேலான

மனித அறிவின்

விபரீத புத்தியினால்

புல்,பறவை,விலங்குகள்

முகமூடி இன்றி

திரிய மனிதன் மட்டும்

கடவுளால் தண்டிக்கப்பட்ட

நிலை கண்டு 

 தவறு செய்த மனிதா!

இனியாவது திருந்துவாயா!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational