அன்பு உயிர் நீ..
அன்பு உயிர் நீ..
உன்னோடு அறியாத வயதில் இருந்த காலங்களெல்லாம் கண்முன் தோன்றி மறைகிறது..
உன்னுடன் பயணித்த நிமிடங்கள் எல்லாம் மறையாத புதிர்களாய் வந்து செல்கிறது..
ஓவியமாய் வடித்த சிற்பத்தின் அழகு போல் பழங்காலங்களுக்கும் என்றும் அழியாத உன் மெல்லிசை குரலும் உன் சிரிப்பும் பேசி சிரித்து நேரங்களும் பழகிய நாட்களும் உன்னுடன் நடந்து சென்ற நேரங்களும் என்றும் என் நெஞ்சோடுதான் உன் கரங்களை பிடிக்க வில்லையென்றாலும் உன் இதயத்திலே உள்ள அன்பான பரிதவிப்புகளும் பார்க்க தோன்றும் கண்களும் தேடும் இதயமும் என்று உன்னை பார்த்தாலும் அத்தனையும் வந்துபோகும் என்று அழியாத அன்பு உயிர் நீ..