அன்னையர் தின வாழ்த்துகள்...
அன்னையர் தின வாழ்த்துகள்...
பாரம் பாராமல் சுமந்தாய்;
வலி என்று தெரிந்தும் ஈன்றெடுத்தாய்;
பட்டினியில் வாடி உணவளித்தாய்;
புழுப்பூச்சி அண்டாமல் கண்விழித்து பாதுகாத்தாய்;
உன்னில் கருத்தரித்து;
இன்று உன்னால் உயிர்ப்பித்தேன் தாயே!