மழையும் நம் காதலும்
மழையும் நம் காதலும்
மாலை மங்கிய பொழுதில் மேகத்தின் கருவிழிகளில் இடி இடிர்க்க;
வான் மேகம் கொட்டும் முத்துப் பரல்கள் தரையில் முத்தமிடும் சத்தம் கேட்டிருக்க;
இரு துளி தூறல்களால் என் கரங்கள் சிலிர்க்க;
ஒரு குடையும் இரு இதழ்களும் இங்கு நனையுதே!