முயல்
முயல்
சீடன்:
குருவே, இந்த வெட்டவெளியில் அமர்ந்து என்ன செய்கிறார்கள்?
குரு:
அந்த முயல் குட்டியைப் பிடிக்கக் காத்திருக்கிறேன்.
சீடன்: " எந்த முயல் குட்டி குருவே " என்று கேட்டான்.
குரு: அந்த செடியின் புதருக்குள் பதுங்கி இருக்கும் அந்த முயலை " என்றார்.
சீடன் : அங்கு எந்த முயல் குட்டியும் இல்லை குரு.
குரு : " உற்றுக் கவனித்து பார் "
சீடன், சத்தமாக சிரித்தான். சட்டென சிரிப்பை நிறுத்து என்றார் குரு.
Ganesan N
