முடிவில்லா கேள்விகள்
முடிவில்லா கேள்விகள்
என்னில் அடங்கா கேள்விகள் அனைத்தும்...
ஒவ்வொரு நொடிகளும் நம் மனதிற்குள் முளைத்து கொண்டு தான் இருக்கின்றன
நம்முடைய ஆழ்மனதில் வினாக்கள் நிறைய உள்ளன தான்...
ஆனால்...
அதற்கான விடைகள் கிடைப்பது மிகவும் கடினம் தான்...
நம் அனைத்து கேள்விக்கும் நம் மனதில் விடை கிடைத்து விட்டால் அது வாழ்க்கை இல்லயே...
அனைத்துக்கும் இந்த உலகத்தில் பதில் உள்ளது தான்...
நமக்கு இந்த வாழ்க்கை புரியாத புதிர் தான்... புதிருக்கு விடை கிடைக்கும் சமயத்தில் நம் வாழ்க்கை முடிந்தே போய் இருக்கும்...
அது நம் பாழாய் மனது அறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கும்...
நம்முடைய கடைசி நிமிடம் வரை கேள்வி கணைகள் நம்மை தொடுக்க தான் செய்யும்...
அதை எல்லாம் எல்லாம் நாம் இலட்சிய படுத்தாமல்... இருக்கும் வரை
நிம்மதியாக...
சந்தோஷமாக...
வாழ்க்கையை வாழ்வோம்...