இல்லீங்க. அவன் ரொம்ப மாறிட்டான்..’ அகிலா தேம்பித் தேம்பி அழுதாள்.
அப்பன் சாவுக்கு தலைக்கு மொட்டை போடல. மீசையைக்கூட எடுக்கல
எனக்கும் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க…அதில் ஒருத்தன் விவசாயி பையன்
அந்த பிரம்மாண்ட நீர் வீழ்ச்சியின் கீழ் நின்று அனுபவித்த அந்த குளியல் சுகத்தை வாழ்நாளில்
பகத் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனான் தினேஷ்.
தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்
அந்த வேதனை போததென்று இதுவும் ஒரு வேதனை செயல். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படுக்கையை வேர இடத்திற்கு மாற்றி விடுவார்கள்
திரு / திருமதி வெங்கடேஷ் தம்பதிகள் (வெங்கிட்டாபுரம், கோவை). மற்றும் பத்துப் பதினைந்து ஜனங்கள
கல்லூரி படிப்பு முடித்து, முதன் முதலில் நான் ஜி.டி.நாயுடு கம்பெனிக்கு வேலைக்குப் போன நா
எல்லா வன்முறைகளிலும் மௌனம் காத்து கொண்டிருக்கும் எம் பிஞ்சுகளுக்கும்
மலரும் மஞ்சள் கலந்த அரிசியையும் தூவி மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். திருமத்துடனே அடுத்த நல்ல காரியமான முடிசூட்டு விழாவும...
வலியோடு வேலை செய்து கொண்டு இருப்பதற்கு அவள் என்ன இயந்திரமா என்ன வாழ்கை வாழ்கிறாள் அவள்
இந்நிலையில் தான் ஒரு முறைஅவர் காலில் ஏதோ குத்திவிட்டது
அவளுக்கு பட்ட காயத்தின் வலியை விட அவள் கண்ட காட்சிகள் மிகவும் வலியை தந்தது
இப்போது என்ன செய்ய வேண்டும் ? அருந்தாமல் வைத்து விட வேண்டுமா ? கண்டுக்கொள்ளாமல் குடித்து முடித்து விடவேண்டுமா?
ஏத்தா காலேஜ்ல வச்சு அமுதா மயங்கி விழுந்தாள்ல அன்னிக்கி நீ கூட இருந்தியா? என்ன
உருக்கமான சொற்களில் பொருளாதார உதவி கேட்டு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டிருக்கும்
ஒருநாள் தூங்கிகிட்டு இருந்தப்ப, என் கால்களை எலிகள் கடிச்சிருச்சு
தாத்தா, இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை புரியும். இருக்கிறவங்களுக்கு
எங்ககிட்ட இந்தச் சமூகம் கேட்கும் பல கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கணும்னு...