மறைந்த வெளிச்சம்
மறைந்த வெளிச்சம்
சாலையில் ஒருவன் மொக்க வேக வைத்து கொண்டு இருந்தான் அருகில் சந்திரா பலா பழம் சாப்பிட்டு கொண்டு இருந்தால் என்னை பார்த்த உடனே அருண் என்று அழைத்தால் தனியாக சந்திரா. அருண் அருகில் வந்தான் கோயம்பேடு சிவன் கோவில் சுரங்க பாதையில் காரி ஆண்டாள் சமாதியும் ஓலை சுவடி கட்டு உள்ளது என்று நீ சொன்னது உண்மையா. 20 வருட முன்னால் தொல்லியல் துறை ஆராயச்சி பண்ணி இருக்கிறார்கள் ஆனால் எதா காரணத்தில் சமாதி மறைத்தார்கள். இருவரும் சந்திரா வீட்டிக்கு வந்தார்கள் அப்பொழுது சந்திரா அந்த ஓலை சுவடி கட்டுனால். சந்திரா தொல்லியல் துறையில் வேலையில் இருக்கிறாள். அருண் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் language teacher


