மலரும் காதல்
மலரும் காதல்
காதலின் உருவங்கள் உள்ளத்தில் பூவாய் மலரும் காதல்,
உணர்வுகளை கொட்டிட கண்களே முதல் படியாக,
உள் சென்று உயிர் வரை கலந்து,
உன்னையும், எண்ணையும் பூவுலகினின்று கடத்திடுமே காதலின் புதுமையிதுவே!
உயிர்போடு ஓர் முத்தம்
உலகத்தின் மொத்த சுகம்
உன்னிடத்தில் காண,
உவகையில் மனம்
திளைக்க தீராத காதலுடன்
பார்பெதெல்லாம் நீயாக,
கண்விழித்து கனா காணும்
அழகிய உணர்வும் தந்தாய்
காதலில் வாழும் உள்ளத்தில்
மரணம் என்பதும் மாய்ந்து போகுமே