STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational

2  

KANNAN NATRAJAN

Inspirational

யார் வருவார்?

யார் வருவார்?

1 min
100

 இலஞ்சமே வாழ்க்கையின்

நிதர்சனமான போக்காக

மாறியிருக்க இல்லாதோருக்கு 

வாழும் வாழ்க்கையே

போராட்டமாக மாறியிருக்க

அமைதியைத் தேடி

அல்லல்படும் மானிடர் சமுதாயம்

கடல்போல திரண்டிருக்க

தனிமனித ஒழுக்கம் காக்க

யார் வருவார்?



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational