விவசாயமும் விஞ்ஞானமும்
விவசாயமும் விஞ்ஞானமும்

1 min

475
தான் பெற்றவனிற்காக,
தன்னை பெற்ற தாயினை விற்றான்,
தன்னை அழித்து உலகை காத்தவன்,
தன் மண்ணை காக்கத் தவறினான்,
விந்தையான விஞ்ஞானத்தினை வென்றவன்,
தந்தையான விவசாயியை கொன்று விட்டான்!