வேளை
வேளை
விண்வெளியே வண்ணத்தால் அலங்கரிக்கும் நாளை
கண்வெளியே விழித்தால் நாமென்றும் காளை
பண்முறையில் வெடியும் இசையாகும் வேளை
எண்முறையில் வெடிச்சத்தம் எண்ணமுடியா வேளை
விண்வெளியே வண்ணத்தால் அலங்கரிக்கும் நாளை
கண்வெளியே விழித்தால் நாமென்றும் காளை
பண்முறையில் வெடியும் இசையாகும் வேளை
எண்முறையில் வெடிச்சத்தம் எண்ணமுடியா வேளை