ஒருதலைக் காதலின் பேராசை
ஒருதலைக் காதலின் பேராசை
உன் காதல்
கிடைக்காது
என்று அறிந்தும்
உனை என் மனம்
உயிராய் நேசித்து
உன் அன்புக்காக
ஏங்கி தவித்து....
நெஞ்சம் வாடுவதும்
பேராசை தான்...
உன் காதல்
கிடைக்காது
என்று அறிந்தும்
உனை என் மனம்
உயிராய் நேசித்து
உன் அன்புக்காக
ஏங்கி தவித்து....
நெஞ்சம் வாடுவதும்
பேராசை தான்...