காதலின் பந்தம்
காதலின் பந்தம்
உன் மேல் நான் கொண்ட
தீரா காதலுக்கு ஏது அழிவு...
உன்னிதழ் என் மேனியை
தீண்டுகையில் என்னுள்
புதிய குருதி பாய்ந்து...
நம் முன்ஜென்ம பந்தமும்
கண்முன்னே தோன்றுதே...
நம்மிருவரின் எதிர்கால வாழ்வும்
சிரிப்பில் மலர்ந்து தெரிகிறதே...