நீ....
நீ....
உன்னுடன் உரையாடும் போதும்,
உன்னுடன் சண்டையிடும் போதும்,
உன்னை கவனித்துக் கொள்ளும் போதும்,
உந்தன் அன்பில் நான் உருகும் போதும்,
நான் உணரும் உரிமை,
நான் கொள்ளும் ஆனந்தம்,
நான் அறியும் காதல்,
எவரிடமும் கண்டதில்லை....
அதனாலேயே உன்னிடம் சிறுபிள்ளை ஆகி விடுகிறேன்.....

