குழந்தை
குழந்தை
மழலையின் சிரிப்பில் உலகை காணலாம்
குழந்தையின் சிரிப்பில் துன்பத்தை மறக்கலாம்
குழந்தையின் புன்னகைக்காக நாம் எதையும் செய்யலாம்
.
குழந்தைகளின் புன்சிரிப்பில்
வேதனைகளை மறக்கலாம்
அத்தகைய பிஞ்சு குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய கடமையாகும்.
