கடந்த காலம்
கடந்த காலம்
கடந்த காலங்களில்,
நீங்காத நினைவுகளாய்,
நீங்கிவிடாத இன்பமாய்,
நிறைவு பெறாத துன்பமாய்,
முடிவில்லா தூரமாய்,
எண்ணிலடங்கா வார்த்தைகளாய்,
பார்த்ததும் தோன்றும் வானமாய்,
நினைத்ததும் வெளி வரும் நிலவாய்,
நீயின்றி நான் இருந்ததில்லை,

