STORYMIRROR

Dhivya K

Fantasy

3  

Dhivya K

Fantasy

கருமை நிற வானில் ஒரு தென்றல் தாலாட்டு

கருமை நிற வானில் ஒரு தென்றல் தாலாட்டு

1 min
1

இரவு நேர தோற்றம் அது !
வானில் கருமை பூசி !
மின்னும் நட்சத்திரங்கள் 
 பொதிந்த வானில் !
பிறை நிலவு உறங்கி கொண்டு! இருந்த வேளையில் நிலவே கண் விழித்து சிரித்தது!
பிறகு என்னை உறங்க வைக்க! 
தென்றல் காற்று வீசி!
தாலாட்டு பாடியது!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy