கருமை நிற வானில் ஒரு தென்றல் தாலாட்டு
கருமை நிற வானில் ஒரு தென்றல் தாலாட்டு
இரவு நேர தோற்றம் அது !
வானில் கருமை பூசி !
மின்னும் நட்சத்திரங்கள்
பொதிந்த வானில் !
பிறை நிலவு உறங்கி கொண்டு! இருந்த வேளையில் நிலவே கண் விழித்து சிரித்தது!
பிறகு என்னை உறங்க வைக்க!
தென்றல் காற்று வீசி!
தாலாட்டு பாடியது!
