STORYMIRROR

Dhivya K

Inspirational

4  

Dhivya K

Inspirational

சிகரம் தொடும் பெண்மை

சிகரம் தொடும் பெண்மை

1 min
1

மனம் என்னிடம் கேள்வி
எழுப்பியது
பெண்ணே எவ்வளவு
கஷ்டப் வந்தாலும்
மனம் தளராமல் எப்படி
சமாளிக்க முடியும்
உன்னால் மட்டும்!
ஏனெனில் உன்னை
துன்பம் படுத்தினால்
எனக்கல்லவா வேதனை
அளிக்கிறது!
நானோ சிரித்து
கொண்டே இப்போது
அழுதால் பிறகு நான்
சிகரத்தை அடைய
முடியாது
எவ்வளவு கஷ்டம்
வந்தாலும் சிரித்து
கொண்டே சமாளிப்பது
தான் ஒரு பெண்ணின்
அழகு


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational