STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational

3  

KANNAN NATRAJAN

Inspirational

கற்பூரவல்லி

கற்பூரவல்லி

1 min
186

தொட்டியிலும் மண்வெளியிலும்

பிறந்த நாங்கள்

இன்று வியாபாரப் பொருளானோம்!


மக்களின் இருமல் நோய் தீர்க்க

மருந்தாகிய நாங்கள்

வாசனை வீசி நிற்கையிலே


பஜ்ஜியாய் கசாயமாய்

உணவகங்களில் விலைப்பொருளாக

மாறுவது எப்போதோ

அன்றே விவசாயியின் நிலை உயரும்!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational