கற்பனையான.
கற்பனையான.
இந்த உலகில் மனித வாழ்க்கையே கற்பனையான ஒன்றே.
நித்தம் மனிதன் ஆசைகள் பிறப்பதற்கு காரணம் கற்பனை தாயே.
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் வாழ்க்கை முழுவதையும்
கற்பனையான உலகத்தில் பயணித்து
வாழ்க்கையில் அனைத்தும் நிராசையாக போகின்றன.
அதற்கு முக்கிய காரணம் மனிதனின் .கற்பனைக்கு கட்டுப்பாடும் வரைமுறைகளும் இல்லாததே.
