STORYMIRROR

Geethu Abinaya Radha

Romance

4  

Geethu Abinaya Radha

Romance

காதல்

காதல்

1 min
327

கொடுப்பதா எடுப்பதா


கண் பார்த்து மகிழவதா

பார்க்காமல் தவிப்பதா


கை பிடித்து நடிப்பதா

கை உரசலுக்கு ஏங்குவதா


எந்நேரமும் உடன் இருப்பதா

எதிர் பாரா நேரம் எதிர் வந்து நிற்பதா


யான் கொண்ட துயர்சொல்லி தீர்க்க செவிகள் தேடினேன்

சொல்லாத சோகத்தையும் தெரிந்து அருகில் வந்து அணைக்கும் கரம் கொடுத்தான்


கடல் அலையும் கலங்கி போகும்

கடலின் காதலனுக்கு கன்னி பெண் காதலியா என்று


மலையும் மனமுடைந்து போகும்

மன்னவன் மனதில் மங்கையா என்று


காற்றும் கோவம் கொள்ளும்

கண்ணாலன் கரம் ஏன் கருங்கூந்தல் கோதுகையில்


என் அவன்



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance