இயற்கையும் சென்மமும்
இயற்கையும் சென்மமும்
சென்மங்கள் பலபெற்றும்
சிதறாத மனம்உண்டா?
பன்முகங்கள் ஒரேவாழ்வில்!
பதறாத செயல்உண்டா?
இம்மையோ மறுமையோ
இயற்கையுடன் இணங்கிட்டால்
செம்மையாய் எழுபிறப்பும்
செழிக்காதோ நம்வாழ்வு!
சென்மங்கள் பலபெற்றும்
சிதறாத மனம்உண்டா?
பன்முகங்கள் ஒரேவாழ்வில்!
பதறாத செயல்உண்டா?
இம்மையோ மறுமையோ
இயற்கையுடன் இணங்கிட்டால்
செம்மையாய் எழுபிறப்பும்
செழிக்காதோ நம்வாழ்வு!