ஏலியன்
ஏலியன்
நான் பேசும் போதெல்லாம்
வார்த்தைகளாய் வருகின்றாய்!
நான் பார்க்கும் போதெல்லாம்
பார்வைகளாக வருகின்றாய்!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
காற்றாக வருகின்றாய்!
நான் கேட்கும் போதெல்லாம்
ஓசையாக வருகின்றாய்!
நான் உறங்கும் போதெல்லாம்
கனவுகளாக வருகின்றாய்
எதிரில் பார்க்கும் பொழுது மட்டும் ஏலியன்ஸை பார்ப்பதுபோல் நிற்பதேனோ!
