அன்பு
அன்பு
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அணுவிற்குள் உலகம்
அடங்கும்
அன்பிற்குள் அகிலமும்
அடக்கம்
அனைத்து மதமும்
அன்பினை மட்டும்
போதிக்கும்போது
மதங்கள் மனிதனை
ஏன் வேறுபடுத்தவேண்டும்!?
புரியாத பதர்களின்
சுயநலப்போக்கினை
உணர்ந்தே வள்ளுவம்
காட்டும் அரசியலை
யாரே வழி நடத்துவார்?
அணுவிற்குள் உலகம்
அடங்கும்
அன்பிற்குள் அகிலமும்
அடக்கம்
அனைத்து மதமும்
அன்பினை மட்டும்
போதிக்கும்போது
மதங்கள் மனிதனை
ஏன் வேறுபடுத்தவேண்டும்!?
புரியாத பதர்களின்
சுயநலப்போக்கினை
உணர்ந்தே வள்ளுவம்
காட்டும் அரசியலை
யாரே வழி நடத்துவார்?