STORYMIRROR

Siva Aravindan

Romance

2  

Siva Aravindan

Romance

போராட்டமும் அமைதியும்

போராட்டமும் அமைதியும்

1 min
2.9K

அவள்‌ மடியில் அவன் தலை சாய்க்க,

அவள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினாள்,


உமிழும் தீப்பிழ்புகள்,

கொன்று குவிப்ப படுகொலைகள்,


பேரழிவை உண்டாக்கிய அந்த போராட்டம்,

நாட்டை இருளில் ஆழ்த்தியது,


அமைதியை தேடி அவள் ஓடினாள்,

போராட்டமும் அமைதியும் அவளை சூழ்ந்தது.



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Romance