ஊரடங்கு கொடுமை
ஊரடங்கு கொடுமை


உத்தரபிரதேசத்தில் நடந்த கொடுமை .
சிகிச்சை பெற முடியாமல் இறந்த தந்தை தூக்கி சுமக்க முடியாமல் மகள்கள் தூக்கி சுமந்த வேதனை.. உத்தரபிரதேசத்தில் அலிகாரில் தேநீர் விற்பனை செய்யும் சஞ்சய் என்ற சகோதரருக்கு திடிரென உடல் நிலை சரியில்லாமல் போகி உள்ளது அவர் தனியாக பல்வேறு மருத்துவ மனை சென்று உள்ளார் அங்கே டாக்டர் என்பதை இல்லை இறுதியாக தனது இரு மகள்களை அழைத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்..
ஊரடங்கு ஊத்தரவை காரணம் காட்டி சரியாக மாத்திரை கூட கொடுக்காமல் மருத்துவ மனை வளாகத்தில் அவர் உயிர் பிரிந்தது
மரணமடைந்த தந்தையை பார்த்து கதறி அழுத மகள்கள் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆள் இல்லாததால் ரிக்ஸா ஓட்டுநர் உடன் இரு மகள்களும் தோலில் தூக்கி கொண்டு கதறி அழும் காட்சி வேதனை அளிக்கிறது..