STORYMIRROR

anuradha nazeer

Comedy

4.7  

anuradha nazeer

Comedy

பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

1 min
36


 டீச்சர் :

பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?


மாணவன்: 

சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.


எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!!


ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..!!


சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..!!


சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...


மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவே யில்லை.


Rate this content
Log in

Similar tamil story from Comedy