Wonderingsharmi Sarimystery

Comedy Romance Action

4.5  

Wonderingsharmi Sarimystery

Comedy Romance Action

காலப் பயணி

காலப் பயணி

34 mins
246


இது காலப் பயணத்தை மையமாக கொண்ட கதை கலம்.... முற்றிலும் என் கற்பனைக் கதை..


சரி கதைக்குள் போகலாம்....

நம் கதைப்படி நாம் வியட்நாமில் இருக்கின்றோம் (கற்பனைக்காக)


நாம் நம்மோடு பயனிக்கப் போகும் நபர்களைப் பார்ப்போம் ...


நம் கதையில் வரும் நான்கு பேரும் ,..இயற்பியல் 

பிரிவைச் சேர்ந்தவர்கள்....2-ஆம் ஆண்டு படிக்கின்றனர்..


தியா: .அவளுக்கு ..மர்மங்கள் மேல் அதிக ஆர்வம்.....


யாழ்:: அவள் ,..சாரோ உடைய தோழி,


ஆதி:: அவனும் .,.. மர்மம் மேல் ..ஈடுபாடு உடையவன்....மேலும்.. பிரபஞ்சம் பற்றி.... தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் கொண்டவன்


சாய்பிரனவ்:: அனைவருக்கும் பிடித்த ஒருவன்...


இவர்கள் நான்கு பேரும்.. நண்பர்கள்..


இனிதாக அறிமுகம் முடிந்து விட்டது... கதைக்குள் போவோம்...



அட .. என்னடா.அது..ஆதி .. தியாவை...

பார்பது போல் உள்ளது..இது பத்தி நீங்க சொல்லவில்லை.-னு..நீங்க .. கேக்குறது...எனக்கே கேக்குது...நீங்க 

நினைக்குறது சரிதான்...ஆதி.... தியாவை காதலித்து வருக்கின்றான்..ஆனால் இப்ப வரைக்கும் சொல்லல... அவளுக்கு அவன் மேல் காதல் இல்லை அதனால் அவுங்க காதல் யாருக்கும் தெரியாது அவனைத் தவிர...


         வகுப்பறை::

இறுதித் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதிவிட்டு.தியா வகுப்பறைக்கு வருகிறாள்

அங்கே ஆதி இருப்பதைக் கண்டு அவள் வகுப்பறைக்குள் செல்லாமல் அருகிலுள்ள மாடிக்குச். செல்லும் வழியில் அமர்கிறாள்

(இருவரும் பேசிக் கொல்லவில்லை இப்பொழுது வரை..)


சற்றுநேரத்தில் யாழ் வந்துவிட்டாள்.


தியா: தேர்வை எவ்வாறு எழுதினாய்?


யாழ்: எளிமையாக தான் இந்த தேர்வு இருந்தது.. கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவேன்.,.நீ எவ்வாறு எழுதினாய்??


தியா: நானும் நன்றாக தான் எழுதியுள்ளேன்


யாழ்: ‌அது சரி ..சாய் மற்றும் ஆதி எங்கே? அவர்கள் இருவரும் வந்துவிட்டார்களா?


தியா: ஆதி வந்துவிட்டான் ..சாய் இன்னும் வரவில்லை...


யாழ்: ஆதி..வந்துவட்டானா?? அவன்‌ எங்கே? காணவில்லை??


தியா: நீ வரவர சரி இல்லையே.. எப்போதும் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு‌ இருக்கின்றாய்.


யாழ்: அது உனக்கு சென்னா புரியாது மச்சி


தியா: சரிதான் ,எனக்கு புரியாது ..போ அவன் உள்ளே தான் இருக்கின்றான்..


யாழ்: சரி . நீயும் வா உள்ளே செல்வோம்..


தியா: ஹான் ..வா போகலாம்


யாழ்: ஆதி !! தேற்வை எவ்வாறு எழுதினாய்? நன்றாக எழுதினாயா? 


ஆதி: மிகவும் நன்றாக எழுதினேன் யாழ்.. நீங்கள் ?


யாழ்: நாங்களும் நன்றாக தான் எழுதியுள்ளேம்


ஆதி: சாய் எங்கே? இவ்வளவு நேரமாகியும் காணவில்லை? 


சாய்: வந்துவிட்டேன்..


தியா: தேர்வு எப்படி எழுதினாய்?, ஏன் தாமதம்?


சாய்: வழக்கமான அறிகுறிகள் தான் ..இனி தேரவைப் பற்றிய பேச்சே கிடையாது.சரியா? இந்த விடுமுறை நாட்களில் நாம் என்ன செய்யலாம்?? இந்த வருடம் புதுமையாக ஏதாவது ஒன்றை செய்யலாம் ? 


தியா: சரி என்ன செய்யலாம்? நீயே கூறு? 


ஆதி:: நாம் வியட்நாமில் தானே இருக்கின்றோம் ..நாம் ஏன் அங்கோர்வாட் அருங்காட்சியகம் செல்லக்கூடாது,.??


யாழ்: நல்ல யோசனை தான் .. நானும் கூட அங்கு சென்றதில்லை.. நாம் அங்கே செல்லலாமா?


சாய்: நான் வருகின்றேன்..சரோ நீ? 


தியா: எனக்கும் அங்கே சிறு வேலை உள்ளது ... நானும் வருகிறேன்


சாய்:‌ என்ன வேலை ?? 


தியா :‌‌ அதை அங்கு வந்து பார்

யாழ்: என்ன செய்ய போகிறாய் ?? 


தியா: எனக்கு அங்கு இருக்கும் ஒரு இடத்தைப் பற்றிய சந்தேகம் உள்ளது ‌.. அந்த சந்தேகம் உறுதியானால் அதைப் பற்றி சொல்கிறேன்... அது வரை யாரும் அதைப் பற்றி கேட்கக்கூடாது 


சாய் ‌: அது என்ன இடம் என்று நானும் பார்கிறேன்


தியா: சரி நாளைக்கு பார்க்கலாம்....10 மனி சரி தானே உங்களுக்கு .??


சாய் ,யாழ், : ஆதி:: ஹான். நாங்க வந்துவிடுவோம்..


      

    ‌.  அன்று இரவு சரோவின் வீட்டில்: 


தியாவிற்கு சின்ன வயசுலயிருந்தே இந்த மர்மங்கள்.. அமானுஷ்யம் -லாம் பற்றி அதிக ஈடுபாடு இருந்தது நால.. அவ அதிகமா science fiction. and ghost stories -லாம் படிக்கஆரம்பிச்சா ...மொதல. அவ parents allow பன்னல அப்பறம் அவளுக்கு அது மேல இருந்த ஆர்வத்தை பார்த்து அவுங்க விட்டுடாங்க ... அவ ரூம் எப்பவுமே குப்பை யாதான் இருக்கும் .. எங்கப்பாத்தாலும் papers கலஞ்சு போய் கிடக்கும்...


    தியா வீட்டூக்கு வந்தவொடனே அவளுக்காக காத்திருந்த மாரி சமீபத்தில அடம் பிடிச்சு வாங்குன new model computer - ல cling -னு ஒரு Mail வந்து விழுந்தது .. அந்த Mail timing - அ பாத்த உடனே ஆர்வத்தோடும், சந்சோசத்தோடும் போய் பாக்குறா..


                   E-mail  



From: S.SiVa I V A 723 IVA

To : the wrong person 


CONTENT: 

       message for the next step ..found only 

were througs are maintaining silence in rare elements storage place


if reached do it as said




I hope you will found it soon .I àm waiting for your arrival

   


தியா: message வந்துருக்கு ..இது எந்த reading type - நு தெரியலே .. எந்த type -நு clue குடுத்துருக்காங்கலா?... 

         

       வந்த message-ல 3 sections இருக்கு.அப்போ என்ன message -நு 3 stages‌ of clue -அ கண்டுபிடிச்சாதான் தெரியும் ,..ஆனா இந்த type -ல ஒரு வார்த்தைக்கு நிரைய meaning -உம் இருக்குமே!! சரி பார்க்கலாம்,.. 


          rare elements!! -நு ஒருவார்த்தை இருக்கு அது எதை குறிக்குதுனு

தெரியலையே ..found it soon‌!!- நு இருக்கு...  


        அட இத எப்படி மறந்தேன்..சிவா இப்போ கத்துகிட்ட technique(bhrami script) -அ யூஸ் பண்ணிரூக்கா.. சரி பாக்கலாம். முதல் message என்னனு... 

       

   ( BHRAMI SCRIPT -ஐ .. அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைத்த மற்பான்டங்களில் எழுதி இருந்த எழுத்துக்கள் மூலம்,. அது ஒரு வகையான எழுத்து வடிவம் என்று கண்டுபிடிக்கப்பட்டது)

     


        சிறிது நேர முயற்சிக்கு பிறகு:: 


            PORTAL !!!!!!! - அ??  எங்க எப்போ open ஆகுது????.... அதுக்கு ஏதும் Clue வச்சுருக்காளா?? - (அப்போ portal தான் first clue என்ன‌‌ message - நு கண்டுபிடிக்க) ..


. througs , rare element - எத Mention பன்னுது 

  ohho!! Museum - அ mention பன்னுதா ( அப்போ place -தான் second clue) .... 


Waiting for U..எதை குறிக்கின்றது??...அப்படினா Siva வருகிராளா.!! .?? அவுங்களுக்கு தெரியாமா எப்படி இவளால வர முடியும் ??...அப்போ இங்க அவள் இருக்கிறாளா? history corrept ஆகியிருக்கனுமே!!!!?? News ஒன்னு அப்படி வரலையே? 

            ஒரு வேல என்ன பிடிக்குறதுக்கு அவுங்க பண்ற வேலையோ! ஆனா SivA பேர்ல தான் mail வந்துருக்கு !?! ..from adress format - உம் Siva addres - அ mention பன்னுதே!! 


    அவளா இருந்தா கண்டிப்பா நாளைக்கு ஒரு milli Second time freeze ஆகனும்.. அத வச்சு ‌அவ இருக்குறத கண்டுபிடிச்சுடலாம்


        எதுக்கு நாளைக்கு typoons particals detecting Watch - அ எடுத்துட்டு போகனும் 

               

     

(typoons particles-இது காலப் பயணம் செய்யப் பயன்படும் நுண் துகள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்... இவ்வகை நுண்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை)

 ‌‌.         

அப்போ 3 -rd clue‌ அவ கிட்டஇருந்து தான் வரும்...நாளைக்கு ... அவுங்க‌ வருவதற்கு முன் நான் சென்று பார்க்க வேண்டும் ஏதாவது clue கிடைக்கின்றதா என்று...

.          


         இவ்வாறு சிந்தித்துக்                     கொண்டிருக்கும் போது


தியா......தியா...... எவ்வளவு நேரம் கூப்பிடுவது... கூப்பிடுவது கேட்கவில்லையா உனக்கு ....என்று அவள் அம்மா அழைத்தவாரே ..தியாவின் ..அறைக்கு வந்து விட்டார்...


அம்மா; :தியா என்ன டி செய்து கொண்டிருக்கின்றாய்?? நான் அழைப்பதைக் கூட கவனிக்காமல்.?? 


தியா:: ஒன்றும் இல்லை அம்மா... ஒரு கதையை படித்து கொண்டிருந்தேன். அது மிகவும் சுவாரசியமாக சென்றது அதனால் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்...


அம்மா:: உனக்கு வேறு வேலை கிடையாது ...எப்பொழுது பார்த்தாலும் ..எதையாவது படித்து கொண்டே இருக்கவேண்டியது...


தியா::: மன்னித்துவிடுங்கள் அம்மா ... உன்மையில் அந்த கதை நன்றாக இருந்தது .... இல்லையென்றால் என் செல்ல அம்மா அழைத்தும் கவனிக்காமல் இருப்பேனா?!! 


அம்மா:: இந்த கொஞ்சலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை .... சீக்கிரம் உணவருந்த வா!! 


தியா: வந்துவிடுகிறேன்....


அம்மா:: உன் அறையை சுத்தம் செய்தால் என்ன?? பெண்ணின் அறை மாறியா உள்ளது?? ...ஏதோ பூதத்தை வீட்டில் தங்க வைத்தது போல் உள்ளது!!....


தியா:: அம்மா!!!?? 


அம்மா:: அமாம் ..நான் ..ஏதும் சொல்லக் கூடாது.... சீக்கிரம் உனவருந்த வா.. 


தியா ..: வருகிறேன் ... போங்கள்...



        உனவருந்தும் அறையில்


தியா: பாருங்கள் அப்பா .. எப்போதும் அம்மா ..என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்..


அப்பா:: அவளுக்கு வேறு வேலை கிடையாது... அவள் அப்படித்தான்... விட்டுவிட்டு அவளை...


அம்மா: என்ன சொன்னீர்கள்?? 


அப்பா:: நான் .. ஒன்றுமே சொல்லவில்லை...


தியா:: ஏன் அப்பா .. எப்போதும் அம்மாவை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்...

       

        அப்பா ..நாளை முதல் விடுமுறை நாட்கள் ஆரம்பம் .. அதனால் நாளை நாங்கள்.. அங்கோர்வாட் அருங்காட்சியகம் செல்லலாம் என்று இருக்கின்றோம்...


அப்பா::: மிகவும் நல்ல யோசனை... போய் வாருங்கள்...

தியா: அப்பா !!நாம் வியட்நாமில் இருக்கின்றோம் ..ஆனால் .. அங்கோர் வாட் .. கம்போடியாவில் உள்ள கட்டிடங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ...அதானால் நாங்கள் ..ஒரு.. ஒரு மாதம் அங்கே சென்று தங்கி இருந்து .மற்ற இடங்களையும் பார்க்க விரும்புகிறேன் ...


அம்மா:. எதற்காக ஒரு மாதம் ... போய் அதை மட்டும் பார்த்துவிட்டு .. சீக்கிரம் வர வேண்டியது தானே..?? 


தியா:: அம்மா .. நான் . கம்போடியா செல்ல வேண்டும் .. அதற்கு தான் ...நான் மட்டும் தனியாக செல்லவில்லை அம்மா ..என் நண்பர்களுடன் தான் செல்கின்றேன் .. அங்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சென்று ..அங்கு சுற்றி பார்க்க விரும்புகிறோம் .. அனுமதி தாருங்கள் அம்மா !! இங்கேயே ..எத்துனை தடவை தான் பார்த்த இடத்தையே திரும்பித் திரும்பப் பார்ப்பது .. அங்கே போனால் புது அனுபவம் கிடைக்கும் .. அனுமதி தாருங்கள் அம்மா..!!! 


அம்மா: சரி போய்ப் பார்த்து விட்டு வாருங்கள் ...ஆமாம் .. உனக்கு எவ்வளவு நாள் விடுமுறை உள்ளது ?? 


தியா: 3 மாதங்கள் அம்மா.. ..ஏன்‌.ஏதற்காக?? 


அம்மா: நீ சென்ற பிறகு ..நான் மட்டும் தனியாக என்ன செய்ய அது தான் ....நானும்; அப்பாவும் .. சுவிட்சர்லாந்து செல்லலாம் என்று இருக்கின்றோம் ..


தியா: அம்மா .நிஞமாகவா!? இந்த முடிவை எப்போது எடுத்தீர்கள்?? ..அப்படி என்றால் நானும் அங்கு  சிரிது காலம் . இருந்து விட்டு வருகிறேன்..அம்மா !! 


அம்மா:: சரி சரி ... ஆனால் ..பார்த்து இருங்கள் ..


தியா :: சரி அம்மா ..நாளை காலை நான் சீக்கிரம் செல்ல வேண்டும் .. நான் உறங்கச் . செல்கின்றேன் ..


அம்மா . அப்பா:: சரி . good night ma 



         அன்று இரவு சரோவிற்கு உறக்கம் வரவில்லை ..‌சிவா அனுப்பிய .MAIL அவளை

உறங்க விடவில்லை .. என்று கூடச் சொல்லலாம் ... 


          சிவா எதற்காக என்னைப் பார்க்க இங்கே வர வேண்டும்.. எனக்கு ஏதாவது பணி இருந்தால் வழக்கமான MAIL தானே அணுப்புவாள்..

               ஏதாவது ..மிக முக்கியமான விஷயமாக இருக்குமோ ?? .. என்ன இருந்தாலும் அவளுக்கு இங்கே வர அனுமதி இல்லையே !! ..பிறகு ஏன் இப்படி அனுப்பினாள்??  

               ஒருவேளை .. எங்களுக்கு எதிரானவர்கள் .செய்யும். .செயலோ?? இருக்காது ..நான் தானே அவர்களின் தலைவனை கைது செய்தேன்..அந்த உலகத்தில்

உள்ள சிறையில். இருந்தது அவனால் .வெளியே .வரவே இயலாது .. பிறகு எதற்காக ?? 

            அவள் இங்கு வந்தால் ..அவளுக்கு . மிகவும் ஆபத்தாக அல்லவா முடியும் ?? வருவது அவள் தானா என்பதை எப்படி அறிவது?? 


அம்மா:: தியா ...!!இன்னுமா உறங்க வில்லை. ?? சீக்கிரம் உறங்கச் செல்!?


தியா :இதோ போகிறேன் அம்மா!!



      சிறிது நேரம்  நான் உன்னிடம் வர மாட்டேன் என்று தூக்கம் சரோவிடம் அடம் பிடித்தது.......பிறகு அவளிடம் அடங்கித் தான் போனது...சிறிது நேரம் அவளுக்குத் ஆதியின் நினைவு வந்தது (அவளுக்கும் அந்தச் சூளலில் அது தேவையாகத் தான் இருந்தது .ஆனால் ஒத்துக் கொள்ள தான் மாட்டாள் அவள் அதை ரசித்தாள் என்று)


            நாளை காலை::


அனைத்து பெருட்களையும் எடுத்து விட்டோமா என்ற சரி பார்த்த பின் ..தியா அம்மா மற்றும் அப்பா விடம் விடைபெற்று.. விமானநிலையம் .வந்து சேர்ந்தாள் ...


     

      bording checking முடித்து விட்டு விமானம் ஏற சரியான அறை மணி நேரம் ஆனது.. விமானம் கிளம்பியது .. கம்போடியா செல்லும் பிராணிகளுக்கான அந்த நாட்டு blue print வழங்கப்பட்டது .. அதை பொறுமையாக படித்து விட்டு உறங்கச் சென்றாள் .. கம்போடியா செல்ல 2மணி நேரம் ஆகும் என்றும் அறிவிப்பு வந்தபின்னர்


         சரியாக இரண்டு மணி நேரம் கழித்து phnom penh விமானநிலையம் வந்தடைந்தாள்..அது கம்போடியாவின் மிக முக்கியமான.விமானநிலையம் (international airport) என்பதால் .. checking and security மிகவும் கடுமையாக இருந்தது .. அனைத்தையும் தான்டி .. வெளியே வந்தவுடன் ..அவள் ஏற்கனவே book செய்த cab அவள் book‌ செய்திருந்த hotel -லில் கொண்டுபோய் விட்டது


வழக்கமான சில கேள்விகள் கேட்டவுடன் .. hotel.-லில்‌ check in செய்து .. சிறிது இளைப்பாரி விட்டு museum செல்ல தயாரானாள்.. மறக்காமல் typoons detecting watch -உம் அணிந்து கொண்டாள்.. 


     அவள் நண்பர்கள் வர இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது .. என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு.. museum -யதில் உள்ள வருகை பதிவேட்டு புத்தகத்தில் தன் பெயரை எழுதிவிட்டு .. உள்ளே செல்லும் போது அவளுக்கு.. அந்த museum-தின் Blue print வழங்கப்பட்டது.. அதை ஆவலோடு வாங்கி ..ஒரூ வேலை சிவா வருவதாக இருந்தால் ..அது இடம் எதுவாக இருக்கும் .. மற்றும் காவல் இல்லாத பகுதி எது .. என்று பல்வேறு கோணங்களில் ஆறாய்ந்து கொண்டிருந்தாள் . 


          அப்போது ..அவளைப் பின்னால் இருந்து யாரோ . அழைப்பது போல இருந்தது ....

தியா: ஆதி!!!! நீ எப்படி இங்க ?? நீங்க 10 மணிக்கு தானே வரணு ??? 


ஆதி::அதே கேள்வியை தான் நானும் கேட்க நினைச்சேன்?? நீ இங்க என்ன பன்ற??


தியா:: அத விடு ..நீ என்ன பன்ற இங்க??


ஆதி: என் அப்பா அம்மா .. டெல்லி போராங்க ! நானு அவங்க. கூட  ஒன்னா கம்போடியா வரைக்கும் வந்துடேன்...நீ எப்படி இங்க வந்த- நு சொல்லவே இல்லையே??


தியா::இப்ப அதுவா முக்கியம் .. சரி வா . ஆதி நாம் ஒன்னா சுத்தி பாக்கலாம்...


ஆதி:: நல்ல chance a waste பன்னாத தமிழ் .. இத்தனை வருஷம் கழித்து இப்ப தான் ..தனியா இருக்க .. so waste பன்னாத!!!!


தியா:: என்ன சென்ன ?? எதோ சொன்ன மாறி இருந்தது? 


ஆதி: நானா!? ... நா... நான் ஒன்னு செல்லலையே...!! 


தியா:: சரி.. ..வா போய் பாக்கலாம் .


ஆதி: நீ என் கூடலாம் பேசுவியா ?? 


தியா:நா school -ல உன்கிட்ட பேச try பன்னே .. நீ அப்போ என்கிட்ட ஒழுங்கா‌ பேசல ... so உனக்கு என்கிட்ட பேச interst இல்ல-நு நெனச்சேன்.. அதுதான் நா பேசல..


ஆதி:: அப்டியா?? நீ என்கிட்ட பேச வந்ததே ..எனக்கு தெரியாது ..நா உனக்கு தான்‌ என்கிட்ட பேச பிடிக்கலனு நெனச்சேன் ..

        ‌‌           சரி அதுதான் இப்போ பேசிடோம்ல .. இனிமேல் friends -இருப்போம் 


தியா:: சரி ..friends - அ இருக்கலாம்...


ஆதி:: ஆமா ..நீ எப்படி இங்க வந்த-நு செல்லவே இல்ல?? .... ஹே!!?? உனக்கு icecream பிடிக்குமா?!!.வாங்கிட்டு வரவா?? 


தியா:: (அப்பா) ... சரி வாங்கிட்டு வா... 


     ஆதி சற்று தொலைவில் ( கண்ணுக்கு எட்டிய தூரம்) இருந்த பெரிய கடைக்குச் சென்று வாங்க போனான்....இங்கு தியா .. ஏதாவது .. அறிகுறிகள் தென்படுகிறதா ... என்று தேடத் துவங்கினாள்...


             கடவுளே !! வந்து .அறைமணி நேரம் ஆகிருச்சு .. இன்னோ அது எந்த இடம் -நு கண்டுபிடிக்லையே .. இனி 1 1/2 மணி நேரம் தான் இருக்கு .. அதுக்குள்ள இவ்வளோ பெரிய இடத்து-ல தேடி‌ கண்டுபிடிக்க முடியாது ..


சரி .. இங்க security இல்லாத இடம் எது?? museum -ல முக்கியமான பொருள் ‌இருக்குற இடத்துல . security tight - அ இருக்கும் .. அப்போ outer -ல கம்மியா தான் இருக்னும்... 

                     சரி outer -ல பேய் check பண்னலாம் watch ஏதாவது sign குடுக்குதானு பாக்கலாம்....


     ஆதி:: இவ எங்க போனா?? என்ன icecream வாங்கச் சொல்லிட்டு?? .. pnone‌ பன்னி பார்ப்போம்... 


ஆதி: hello!? சரோ?? 


தியா: Hello!!? செல்லு தமிழ் ..


ஆதி:: எங்க இருக்க ..நா icecream‌‌ வாங்கிட்டு வந்துட்டேன் ...


தியா:: சரி .. அப்டியே .museum பின்னாடி வா .நா அங்க தா இருக்கேன் ..


ஆதி:: museum பின்னாடி ..ஒரே காடு மாறி-ல இருக்கும் .அங்க என்ன பன்ற?? 


தியா:: நீ வா தமிழ் செல்றேன் 


ஆதி: ம்ம் ...சரி வருகிறேன்


          .. ஆதி அங்கு வருவதற்கும் ..காற்று   மெதுவாக. வீசுவதற்கும் சரியாக இருந்தது ...

அப்போது .. அவள் அணிந்திருக்கும் typoons detecting watch மெதுவாக சப்தம் எழுப்பியது ...அவள் ..அதை பயம்‌ கலந்த ஆச்சரியதில் பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்... அப்போது.. அவள் அனிந்திருந்த watch மிகவும் வேகமாக சப்தம் எழுப்பியது ..


ஆதி:: தியா.. இங்க என்ன பன்ற ?? காத்து எப்படி. அடிக்குது பாரு??. first watch alarm-அ‌ off பன்னு... .எவ்ளே சத்தமா கேக்குது .. இங்க இருந்து கிளம்பலாம் வா.. 


தியா:: நீ....நீ போய் ..எனக்கு . மறுபடியும் icecream வாங்கிட்டு வரியா ..நா முன்னாடி wait பன்றேன் ..


ஆதி:: icecream-‌அ !!? அன்ன ஆச்சு உனக்கு ..காத்து எப்படி அடிக்குது .. நீ போ -நு செல்ற ?? 

          நீ வா உனக்கு அங்க வச்சு வாங்கித் தரேன் .. உன்ன இப்படி தனியாக விட்டுட்டு எப்படி போறது?? ... இங்க ஏதோ வித்தியாசமாக நடக்குற மாறி இருக்கு...வா போலாம் !! ஏய் !!! ஆங்க பாரு ....என்னது அது ??  


           நிலமும் பச்சையும் கலந்த ஒரு வட்ட‌ வடிவிலான portal-லில் இருந்து ...ஹாய் சரோ என்று சொன்ன படி .. சிவா வெளியே வந்தவுடன்.....


           ஒரு milli second time freeze ஆனதை தியா உணர்ந்தாள் .... அவள் அறிந்திருந்த

watch -ன் சப்தமும் வெகுவாக குறைந்து விட்டது...

       

    ஆதி:: தியா யார் இவுங்க ..?? உனக்கு இவுங்கள தொரியுமா?? என்ன நடக்குது இங்க??? 


   ‌‌ 

சிவா .. எதிர்காலத்தில் இருந்து வந்திருந்ததால்... அவள் உடை ...உடல் அமைப்பு ..மற்றும் ... கருவிகள் என அனைத்தும் மிகவும் புதுமையாக தான் இருந்தது ஆதிக்கு.......அவளை ஆச்சரியமிக்க பார்த்தான் ஆதி.....


தியா: சிவா !!? என்ன அச்சு சிவா?? .. ஏ நீயே வந்த ?? 


சிவா:: அங்க பெரிய problem ஆச்சு தியா .. drago  வெளிய வந்துட்டான்..quantum computer ஓட advanced technology வச்சு எங்களை; கட்டுப்படுத்துவதால் எங்களால ஒன்னு பன்ன முடியல ....

     

  ‌‌. அவன் ஏஜென்சில வேலை செய்யுறவுங்க பாஸ்ட்க்கு போய்.. future -அ ரொம்பவே மாத்துறாங்க .அதனால்.. நெறையா time loop வருது .. 


      அதனால உன்ன நம்ம ஏஜன்சில இருக்குறவுங்க .பாஸ்ட்கு போய் quantum field -அ‌ கண்டுபிடிக்காம ..பாத்துக்கோனு சொல்ல சென்னார்கள் .... 

  

ஆதி:: quantum field-அ.... ..past ;future எதப்பத்தி பேசுறிங்க ?? 


தியா:; தமிழ் நாம் நீ கெஞ்ச நேரம் சும்மா இரு !!நான். உனக்கு அப்பறம் தெளிவா செல்றேன்....


   சிவா .....நம்ம கிட்ட இருக்குற கம்ப்யூட்டர் தான் அவன்கிட்ட இருக்குறது  விட advanced அச்சே ..அவனfuture -க்கு போகாம

தடுக்கலாம்- ல ?? 


‌சிவா:: அது அவன் வெளிய‌ வர்ரதுக்கு முன்னாடியே அழுச்சுடான் அவன் ஏஜென்சிய வச்சு.... எங்களால ஒன்னு பண்ண முடியல .. அதுனால தான் நாங்க உன்கிட்ட ஹெல்ப் கேக்குறோம்.. 


தியா ...எனக்கு ..time இல்ல நா கிளம்புறேன் .. important - நா Mail அனுப்புறேன்...... Bye சரோ இது Confirmed - message தான் அதனால் நீ பாஸ்ட் போய் Quantum field - அ கண்டுபிடிக்காம பாத்துக்கோ...


தியா::பேசாம நா Quantum computur - அ மட்டும் கண்டுபிடிக்குறத தடுத்துடலாம் - ல?? 


சிவா:: என்னைக்கி இருந்தாலும் அது நம்மலுக்கு அது problem - அதான் வரும்... 


தியா:: ஆனா??...அதனால நிறைய நல்லது நடந்துருகே!! ... 


சிவா:எனக்கு அப்படித்தான் சொன்னாங்க நா மெயில் பண்றேன் ஆன நீ பாஸ்டுகு போறது உறுதி ..



அவள் பேசி கொண்டிருக்கும் போது அவள் வந்த போர்டல் மூடியது ...தியா அதை மிரட்சியுடன் பார்த்தாள்.. அங்கே இருந்த ஆதிகும் ஒன்றும் புரியவில்லை ..அவனும் அதையே வெறிக்க வெறிக்க பார்த்தான்....


தியாக்கு அவனை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை ...ஆதி தன் பேச்சை முதலில் ஆரம்பித்தான் ...


ஆதி: சரோ ....!!! சரோ .!!..இப்போ இங்கே என்ன நடந்தது ... யார் அவுங்க .?? எதைப்பற்றி பேசுறாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல 


தியா:: முதல்ல நீ என்ன மன்ணிசுடு தமிழ் !! 


ஆதி: மண்ணிப்பா! ஏன் நீ என்ன பண்ண ?? 


தியா :: உணக்கே தெரியாம நீ இந்த பிராப்ளம்ல..நீ வந்துட்ட!! 


ஆதி:: நானா!!? என்ன பிராப்ளம்!! 


தியா:: செல்றேன் தமிழ் ....வா முன்னாடி போய் உட்காந்து பேசுவோம்.....


ஆதி:: சரி.... உன்னால நான் வாங்குன icecream போச்சு எனக்கு இன்னோனு 

வாங்கிக் குடு.....


தியா:: ரொம்ப முக்கியம்...... சரி வா வாங்கித்தறேன் ....


ஆதி:: சோறு தான் முக்கியம் மகளே ...


      தமிழ் அவ்வாறு சென்னவுடன் சரோ அதுவரை நடந்த அனைத்தையும் மறந்து விட்டு சரித்து விட்டாள்.... வா அங்கே உட்காரலாம்....


ஆதி: சரி சீக்கிரம் போய். icecream வாங்கிட்டு வா பார்க்கலாம் !!? ஓடு ஓடு ... 


தியா:: நீயே போய் வாங்குனா .. உனக்கு இரண்டு icecream கிடைக்கும் .. சரி வேனானா

விடு நானே போறேன் 


ஆதி: ஏய் .... இரு இரு... நிஞமா இரண்டு கிடைக்குமா ?? 


தியா:: (சரித்துவிட்டு) .. போனா.. கிடைக்கும் ..இல்லனா .. 


ஆதி: சரி சரி ...போரேன் .. ..


தியா ஆதி போவதைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் ..அப்போது அவள் அழைபேசி அழைத்தது ..


தியா:: ஹலோ!?? மா.. 


அம்மா:: சரோ நாங்க flight ஏறிட்டேம் .. வருகிறோம்.. நீயும் ..பார்த்து இருந்துகொல்!!

  

தியா::சரி அம்மா.... happy journey .. !!  


தியா:: ஹலோ!!? யாழ்?! .. 


யாழ்:: ஹலோ தியா!! .. ஏய் phone -அ என்கிட்ட குடு டா...


தியா: ஹலோ..!!!! 


சாய்:: ஹலோ .. தியா !!? நாங்க வந்துட்டோம் நீ எங்க இருக்க ? 


தியா:: நானும் .. ஆதியும் .. alredy‌ வந்துட்டோம் ... நீங்க வாங்க .... 


எங்களுக்கே surprise -அ இந்த twist போதுமா!?? (சிரித்து விட்டு)... சரி சரி சீக்கிரம் வா 


சாய்:: சரி வரோம் ...‌ 


        அவுங்க நம்மளுக்கு முன்னாடியே வந்துட்டாங்க .. நாம் தான் லேட் ..


ஆதி: இந்தா !! சரி சொல்லு ..என்ன ஆச்சு ..??.அவுங்க ஏன் உன்கிட்ட வந்து கேக்குறாங்க ..??நீ யாரு .. ?? நான் எப்படி இதுல சிக்குனேனு செல்ல?? 


தியா:: actually நான்‌ வந்து ...


உண்மைய சொல்லனும்னா நா ஒரு காலப் பயணி.... 


ஆதி: என்ன !! காலப் பயணி யா?? எப்படி இது pposiible ?? அப்போ time travel உண்மையா?? 


தியா:: ஆமா அது உண்மைதான் ... நா ஒரு ஏஜென்சி-கு கீழ வேல பாக்குறேன்.....


ஆதி:: அது தான் எப்படி ?? 


தியா::நா அடிக்கடி லீவ்- ல வெளிய போவேனு உனக்கு தெரியும்ல ... 


ஆதி:: அமா...but family trip- நு .தான சொல்லிட்டு போவ....


தியா:: இல்ல ....நா முன்னாடி இருந்தே கால பயணம் உண்மையா அப்டினு தேடிட்டு இருந்தேன்.... அது விஷயமா தான் நா அடிக்கடி .. வெளிய போய் research பன்னுவேன்... அப்படி தான்‌ ஒரு தடவை நா தமிழ் இலக்கியத்தில் ஏதாவது காலப்பயணத்தை பத்தி போட்டுருகானு... பாக்குறதுக்கு யாழ்ப்பாணம் லைப்ரரி போனேன்.... அப்போ தான்... 


    ஹாய்.... ஆதி!!! ,,தியா!!! ,ரெண்டு பேரும் எப்படி எங்களுக்கு முன்னாடியே வந்திங்க??? என் எங்க கிட்ட சொல்லல ? 


ஆதி:: நாங்க வருவோம்- நு எங்களுக்கே தெரியாது .. இதுல ஏன் சொல்லாம வந்துடேன்னு கேள்வி வேற உனக்கு ...


யாழ்:: என்ன உங்களுக்கே தெரியாத .... அது எப்படி?? 


சாய்: விடேன் .. இப்போ எதுக்கு அது ... 


யாழ்: சரி சரி.... எங்க போகலாம் .. என்ன பிளான் இன்னைக்கு ...???


ஆதி:: கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா...!!! 


சாய்:: டேய் ....இப்போ ஏண்டா. கத்துற .. அவ இப்போ என்ன கேட்ட....!!?? 


ஆதி:: சாய் ... இங்க என்ன நடந்தது என்று தெரியாம பேசாத ....


சாய்:: சொன்னா தான எங்களுக்கு தெரியும் .. நீ. பேசாம அதுகு கத்துற??? ...


ஆதி:: sorry சாய் ....


(என்று சொல்லி அங்கு அவர்கள் வருவதற்கு முன்னர் .. நடந்த அனைத்தையும் சொன்னான்)



சாய்:: சரோ!!! ...தமிழ் சொல்றது உணமயா!!!!??? 


தியா: ஆமா .... உண்மைதான் ...


யாழ்::  சூப்பர் .. அப்போ நாம எல்லாரும் சேந்தே பண்ணலாம்....


தியா::  என்ன பண்ணலாம்!!???.... இது என்ன Game - நு நெனச்சியா!!? நான் ஒன்னு கதை சொல்லல யாழ் ... இது நிஞமான time travel......அதுல அதுக்குலாம் Chance - எ இல்ல..... time travel ஒன்னு அவலோ easy இல்ல யாழ்....  நாம இங்க பன்ற சின்ன தப்பு கூட அங்க சிவாக்கு பெரிய problem - அ முடியலாம்...


சாய்:: நாங்க எந்த தப்பும். பன்னமாட்டோம் ...நாம சேந்தே பண்ணலாம்....


ஆதி:: சரோ நீ அத விடு... நீ எப்படி இதுக்குள்ள வந்த அத சொல்லு first... 


தியா: சொல்றேன்...... அப்போ அத அழிக்க நிறைய பேர் வந்தாங்க..அந்த செய்தி கூட எல்லாருக்கும் தெரியும்ல ... அப்போதான் அங்க அந்த ஏஜென்சில வேல பாக்குறவுங்க சிலர் இப்போ open -ஆன portal மாறி ஒன்னு open ஆச்சு......சிலர் வெளியே வந்தாங்க அங்க இருக்குற Books - அ அழிக்க வந்தவுங்கள Arrest பன்னாங்க .........


           அப்போ தெரியாம என்னையும் சேத்து arrest பன்னிட்டாங்க ...அங்க எங்கள jail-ல வச்சாங்க .... அங்க future ரொம்ப advanced - அ இருந்தது... QUantum field தான் அங்க எல்லாத்துக்கும் Use பன்னிருக்காங்க.....


         அப்புறம் எங்கள கூப்பிட்டாங்க ...அங்க எல்லாமே 5 Dimension - ல இருந்ததால எங்களால புரிஞ்சுகிறது கஷ்டமா இருந்தது......


      Then நான் .. என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கிங்க - நு ....அங்க இருந்தவங்க கிட்ட கேட்டேன் ...அப்போ அவுங்க என்கிட்ட இந்த Marvel படத்துல வர்ர மாறி teceract - அ (டெசராக்ட்) என்கிட்ட குடுத்து... சாரி நாங்க தெரியாம உன்ன கூட்டிட்டு வந்துட்டோம். ....நீ திரும்பி போகலாம்னு சொன்னாங்க எனக்கு அப்போ ஒன்னுமே புரியல.... நாம் எங்க இருக்கோம் இது என்ன இடம்?? 


                 அப்போ அங்க இருந்தவர்... 

ஒரு பொண்ண கூப்பிட்டு என்னய கொண்டு போய் விட்டுட்டு வா அப்டின்னு சொன்னாருனு நெனைக்குறேன்..... அப்புறம் என்னைய மட்டும் விட்டுட்டு அவுங்கள கூட்டிட்டு போய்டாங்க...... 

.


          அந்த பெண் தன் ஆதி சிவா ....இப்போ பாத்தது அவள தான் பாத்த எனக்கு அவங்க விஷயம் தெரிஞ்சதுனால என்ன அவுங்க ஏஜென்சில சேத்துட்டாங்க .......அதனால அவுங்க வேல சொன்னா செய்வேன் ... first கஷ்டமா இருந்துச்சு அப்புறம் சிவா தான் எனக்கு கொஞ்ச கொஞ்சமா சொல்லி கொடுத்தா.....


ஆதி:: ohhh !!!! அதுனால தான் அப்போ என்கிட்ட உனக்கே தெரியாமா சேர்த்து விட்டுட்டேன் -னு சொன்னியா!!!


தியா:: ஆமா... இப்போ கண்டிப்பா ... உன்ன பத்தி information கேட்டு Mail வந்துருக்கும்......இப்போ என்ன எனக்கு பன்றதுனு தெரியலா ....


யாழ் .... ஆமா நீ எதுக்கு யாழ்ப்பாணம் லிப்ரெரி -கு போன... ?? 


தியா:: அதுவா... அது நம்ம கிட்ட இருக்குற பழங்காலத்து சிலை -ல .... இருக்குற நெறைய வடிவமும்.. அங்கே எகிப்த்- ல. இருக்குற சிலை வடிவத்துக்கு நெறைய ஒற்றுமை இருக்கு... அதுனால தான் யாழ்ப்பாணம் லைப்ரரி ல.. நெறைய பழமையான .. புக்ஸ் இருக்கும்ல ..அதுல ஏதாவது போட்டுரூகாணு... பாக்க போனேன்.. 


ஆதி:: ஆமா .. நானு அது பத்தி கேகணு -நு நெனச்சேன்..?? .. சோ.. இப்போ நா என்ன பண்ண.....??? என்ன தான் சிவா பார்த்து டால 


தெரியல ... ஆதி mail-a பாத்தாதன் தெரியும்...


சாய்:: .. அப்போ . !! இப்போ எங்களுக்கு தான விஷயம் தெரிஞ்சிருச்சு .. இப்போ எங்கள என்ன பண்ணுவீங்க ?? 


தியா:: ஆமா... அது பத்தி அவுங்க தான் சொல்லணு ... 

       அவள் அப்படி சொல்லும் போது.. அவளுக்கு மெயில் வந்தது...


சாய்:; சரி ..இந்த மெயில் எப்படி வேலை செய்யும் .. ??? 


தியா::: சரியான கேள்வி ... நா சொன்னேன்- ல .. நா அங்க இருந்து வரும் போது என்கிட்ட tecceract மாதிரி ஒன்னு குடுதாங்கனு... அத அங்க இருக்குறவுங்க .. ஏதோ ..பண்ணி என் மொபைல் போன் _ல ஒரு குட்டி பார்ட் a- மாட்டுணங்க ( fix pananga)... அதை பயன்படுத்தி என்னால அவுங்க கூட பேச முடியும் .. அத வச்சி என்ன எப்பவுமே கங்கணிபாங்க ... நா என்ன பண்ணாலும் அவுங்களுக்கு தெரியும் .. இப்போ கூட நா உங்க கிட்ட இத பத்தி பேசுறது அவுங்களுக்கு தெரியும்... 


    அதே சமயம் .. சிவா அனுப்பி இருந்த செய்தியில் .. 


      நீ அவர்களுடன் பேசியது .. நா ஆதியை பார்த்தது எல்லாம் ... அவனுக்கு தெரிந்து விட்டது ... நம் தலைமை அலுவலகத்தில் இருந்து உனக்கும் அவர்களுக்கும் அனுமதி கிடைத்துவிட்டது... 

             இதற்கு மேலும் தாமதிக்காமல் . செல்லவும் .. 



ஆதி:: சரோ சரோ... ஏன் இப்படி அதிர்ச்சியா அந்த செய்திய பாக்குற .. அதுல அப்படி என்ன தான் இருக்கு ?? 


தியா:: அது வந்து ....உங்க எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சது நால .. நீங்களு சேந்து தான் வேலை  செய்ய வேண்டும் என்று கட்டளை வந்துருக்கு...


சாய்: அப்போ நாங்க நெனச்சா மாறி .. எல்லாரும் சேந்து பண்ணலாம்.. 


தியா:: இது ஒன்னு அவளோ ஈஸி இல்ல சாய்...

ஒரு தடவ இது குள்ள வந்துட்டா அப்ரம் வெளிய வர முடியாது ..  

             வேற வழி இல்ல இப்போ நாம் சேந்து தான் செஞ்சு அகணும்..



சாய்:: சரி. இப்போ என்ன பண்ணலாம்??..


தியா:: வேற வழி இல்ல .. சேந்து தான் செய்யணும்... ஆன எப்படி பண்றது எங்க இருந்து ஆரம்பிக்கிறது .. என்ன பண்ணனும் அது தான் குழப்பமா இருக்கு... 


யாழ்::: அவ தான் quantum computer பத்தி சொ்னாங்கல...


தியா:: அது தன் இப்போ பிரச்சினை .... quantum computer start பண்ண காலம் ..ரொம்ப முன்னாடி( 1998).. அப்படி பாக்கணுன.quantum field .. கண்டுபிடிச்ச வருஷத்துக்கு தான் போகனு .. இல்ல நா கண்டிப்பா ..பிற்காலத்தில் . கண்டிப்பா அத கண்டுபிடித்துவிட வாய்ப்பு இருக்கு... கவனமாக தான் எது பண்ணாலும் பண்ணனும்... 


ஆதி: இப்போ என்ன பண்ணலாம் - நினைக்கிற??


தியா:quantum field a முதலில் யாரு? எங்க ? கண்டுபிடிச்சாங்க-நு .. தெரியனு ... அபோதான் ..அடுத்து என்ன பண்ண முடியும் என்று யோசிக்கணும்


சாய் : சரி தியா ... எப்டி அந்த year -கு போறது? 


தியா: அது தான் சொன்னேன்- ல ... அவுங்க குடுத்த மெஷின் வாட்ச் இருக்கு -... 


சாய்: எங்க குடு பாக்கலாம்!


தியா: உண்ண நம்பிலா குடுக்க முடியாது போடா.. 


சாய்: .குட்டி சதான்.. குடு டி


தியா: சரி குடுகுறேன் ஆனா ..எதையும் டச் பண்ணக்கூடாது... 


சாய்: சரி சரி .. நீங்க குடுங்க முதல


தியா: ரொம்ப பண்ற டா நீ ... இந்தா.வாட்ச்.. 





சாய்: இது என்ன தியா  இப்படி இருக்கு ... மண்ட காயுது.. 🙄


தியா: தீவெட்டி தலையா ... அதுகளாம். மண்டை- ல மூல வேனு டா 🤭 


சாய்: ஆமா ஆமா. .. நீங்க பெரிய isro  விஞ்ஞியானி.. என்ன சொல்ல வந்துட்டா


தியா: போடா தீவெட்டி தலையா... ஆமா ஆதி உனக்கு என்ன அச்சு ? என்ன யோசனை? 


ஆதி: ஒன்னு இல்ல தியா... சும்மா தான் யோசிச்சுடு இருக்கேன்.... 


தியா: ..இல்லையே அப்படி ஒன்னும் தெரியலயே.....ஏதோ பலமா யோசிக்குற மாறி இருக்கு.....


யாழ்: அது எப்படி தியா இவ்வளோ சரியா சொல்ர ....


அப்படி சொன்னதும் .....தியா என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினால் .....ஆதி தியாவிற்குத் தெரியாமல் ஒரு மென்நகை புரிந்தான்...அவள் தடுமாற்றத்தை ரசித்து கொண்டே.... தியா என்ன சொல்லப் போகிறாள் என்று மிகவும் ஆர்வமாக அவள் முகம் நோக்கினான் முகத்தில் எந்த வித உணர்சியும் இன்றி...


தியா: : அது.. அது... ஹான் ...அதுதான் அவன் மூஞ்சிய பாத்தாலே தெரியுதே..அத வச்சுதான சொன்னேன்.


யாழ்.: எங்களுக்கு ஒன்னும் அப்படி தெரியலயே🧐 ....



தியா: அதுக்கலாம் ஒரு தொலைநோக்குப் பார்வை வேண்டும் மகளே😁.....


யாழ்: ஆஹான்🤔 .... ரைட்டு புரிஞ்சு போச்சு டா .....ரைட்டு...நீங்க நடத்துங்க.


ஆதி யாழ் பேச பேச தியாவின் முக மாறுதல்களை மிகவும் உண்ணிப்பாக கவணித்து .. மனதில் குறித்துக் கொண்டான்


         அப்போ அவளுக்கும் என்ன பிடிச்சுருக்கு....தியா நல்லா மறைக்குறா அத எப்படி வெளிய கொண்டு வரனும்-னு எனக்கு தெரியும்



சாய்: என்ன பேசிட்டு இருக்கிங்க என்ன விட்டுட்டு  ....  


தியா: ஹான் உன்ன எப்படி கொல்லாம் அப்டினு பேசிகிட்டு இருக்கோம்....எங்க நீயே ஒரு idea சொல்லு பாக்கலாம்


யாழ்: சொல்லு சாய் உன்னால முடியம் ....சீக்கிரம் ஒரு நல்ல யோசனைய சொல்லு ...time இல்ல சீக்கிரம் செய்யதும்


யாழ் அப்படி சொல்லவும் சாய் யாழை முறைத்துப் பார்த்தான் ....ஆதி ...ஆதி  டோய் ஆதி .....என்ன ஆச்சு இவனுக்கு 


    ஆதி இன்னுமும் தியாவ பாக்குறத விடல😂 


தியா: ஐய்யோ இவன் வேற ...இன்னோ அதே position- லயே இருக்கானே...



யாழ்: சரி இல்லையே ...இருக்கு இவங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கு.....


           யாழ் உன் CID வேலைய ஆரம்பி யாழ்.


சாய்: டேய் ஆதி.....ஒரு வேல யோசிச்சு யோசிச்சி செத்துடானா ......ஐய்யோ ஆதி ...😣என்னடா ஆச்சு உனக்கு ....உங்க வீட்டுல நா என்ன பதில் சொல்லுவேன் 😦


யாழ்: டோய் தீவெட்டி தலையா வாய கழுவுடா.....


ஆதி எழுந்து அவன் முதுகில் ஒரு அடி வைத்தான்...


சாய்: டோய் மச்சான் நீ இன்னோ சாகலையா ?!!!


ஆதி: எப்போ - நு இருக்க போல?....அவ்வளோ ஆர்வம் ம்ம்ம் .....பாத்து குறேன் டா ......


சாய்: அப்படி - லா இல்ல டா🤪🤪


ஆதி'.: தெரிஞ்சது....தெரிஞ்சது...



     அப்போது சாய் கையில் இருந்த வாட்ச் சப்தம் எழுப்பியது...


தியா: 'அடேய்....தீவெட்டித் தலையா என்னடா பண்ணத் தொலச்ச . Sound வருது..


சாய்: நான் ஒன்னுமே பன்னல தியா ... இந்த watch - ல time தப்பா காமிச்சுச்சா அது தான் சரி பன்னேன்


தியா: ஏது.....சரி பன்னியா!!! பன்னிப் பயலே உன்ன தான் நான் ஏதும் பன்ன வேனானு சொன்னேல...... லூசு இங்க குடு


சாய்: நா Just time - தா Change பன்னேன் ....அதுக்கு ஏன் திட்டு ர....


தியா: லூசுப் பயலே...இது என்ன Normal watch -னு நெனச்சியா... இதுல time change பன்னா .time travel பன்னனும் டா....எரும


       அப்போ typhoon S detecting watch - ல் இருந்து Sound வந்தது ....சிவா வரும்போது இருந்த பொழுது....


ஆதி: தியா இது சிவா வரும் போதும் இப்படி தான பன்னுச்சு ??


தியா: ஆமா ஆதி...நாம் இப்போ time travel பன்ன போறோம் ...


  எப்பொழுது time ஒரு milli second freeze ஆகி நின்றதை தியா பார்த்தாள்



யாழ்: தியா....!! தியா.... || .....எங்க இருக்க தியா .....


சாய்: என்ன நடக்குது தியா இங்க? ....


ஆதி: தியா....தியா.....


தியா: யாழ்.....சாய்.....ஆதி .......நான் இங்க தான் இருக்கேன் ..கொஞ்சம் மூனு பேரும் எந்த சத்தமும் போடாம இருங்க..pls


ஆதி: இங்க வா தியா... அங்க என்ன பன்ற??


தியா: தா வரேன் ஆதி ...pls தயவு செஞ்சு ஒரு 10 min நா வர்ர வரைக்கும் கொஞ்சம் Silent_.அ இருங்க.....



தனஞ்சயன் : செழியா'!! இங்கு ஏதோ மனிதர்கள் உரையாடுவது போல் சப்தம் கேட்கின்றதே ....உனக்கு கேட்கின்றதா??



செழியன்: உளரதே தனஞ்சையா ... இங்கு நம் காவலைத் தாண்டி மனிதர்கள் எவ்வாறு வர முடியும் எதாவது உன் பிரம்மையாக இருக்கலாம் ....


தஞ்சையன்: பிரமையா ?? ....இப்படி எல்லாம்- அ பிரம்மை வரும்🤔.......


செழியன்: வரும் ...வரும்... வா போகலாம் இல்லை என்றால் பேசனை செய்ய தலை இருக்காது நமக்கு...


தனஞ்சையன்: அதுவும் சரிதான்...பா போகலாம்....



    அவர்கள் சென்ற பிறகு தியா அங்கு சென்றாள் ....


ஆதி: தியா என்ன இது இவங்க ...தூய தமிழில் பேசுறாங்க தாம் இப்போ வியட்நாம்ல தான இருக்கோம்...அப்படியே இருந்தாலும் நாம மட்டும் தான தமிழ் பேசுற Family அங்க ...இவுங்க எப்படி தமிழ் பேசுறாங்க



தியா: தியா சாயை முறைத்துக் கொண்டே .....கொஞ்சம் பொறு ஆதி ...உன் எல்ல Question - கு உன் friend Mr.Sai answer பன்னுவாறு



சொல்லுங்க சாய் என்ன பன்னிங்க!


சாய்' : என்னடா கொடுமையா இருக்கு ...நானும் உங்க கூட தான இருக்கேன்... இப்போ வந்து என்ன பண்ண -னு கேக்குறிங்க??


தியா: அடேய் ...தீவெட்டித் தலையா.. அந்த வாட்ச்ல என்னத்த பன்னித் தொலச்ச.....


சாய்: அந்த watch-.ல Side - ல இருக்குற Button - அ rotate பன்னேன் .... பன்ன ஒடனே எங்க கருப்பு Colour -ல நடுவுல ஒன்னு இருக்குல அது சுத்துச்சு அபதம் மேல இருக்குற Numbers - உம் சுத்துச்சு ... எப்றம் time Correct - அ வந்துருச்சு....எவ்ளோ தான் பன்னேன்.


யாழ்: கேனப்பயலே... அவ தான் குடுக்கும் போதும் பண்ண வேணானு சொல்லிதான குடுத்தா.... Mental... Mental...


ஆதி': தியா..இது என்ன place தியா?? எங்க இருக்கோம்?? 


சாய்: ஆமா தியா?? நானும் கேக்கனும்-நு நெனச்சேன்?


தியா:: ஓஹோ ....என்ன கேக்கனும்-நு நெனச்சிங்க Sir.....



சாய்: நாம MUSEUM - ல தான பேசிட்டு இருநமதாம் இப்போ எப்படி நாம இங்க இருக்கோம்?? சுத்திகாடா இருக்கு தியா ...எனக்கு பயமா இருக்கு...


தியா. சாயை வெட்ட வார்த்தவா என்ன ரேன்ஞ்சில் பார்துக் கொண்டு இருந்தாள்


தியா: அதுவா சாய்... உங்களுக்கு Bore அடிக்கும் -னு நான் தான் Magic பன்னி உங்கள் இங்க வர வச்சேன்......" நல்ல இருக்க......



சாய்: ohhh | | | செம super- அ இருக்கு தியா....


சாய் எப்படிச் சொன்னதும் ஆதி அவன முதுகில் பலமாக ஒரு அடி வைத்தான் ...


தியா: நாயே ... நாயே ...நீ பன்னின காரியத்தால நாம time travel பன்னி வந்துருக்கோம்.... 


               இப்பபா எந்த எடத்துல இருக்கோம் ...என்ன ஊரு..... சிவா என்ன சொல்லுவா..... Drago - கு தெரிஞ்சா என்ன ஆகும்...... 


              இப்படி பல tension - ல இருக்கேன் நீ வேர Comedy பன்னிகிட்டு இருக்கியா??🤨


ஆதி: தியா tension ஆகமா எடுத்து என்ன பன்னனும்-னு யோசி


யாழ்: ஆமா தியா ஆதி சொல்லறது. தான் . Correct.....


தியா: frist நாம தங்குறதுக்கு ஒரு place - அ பாக்கனும் .... யாரு கண்லையும் படக் கூடாது....


        சரி வாங்க போகலாம் ஏதாவது place இருக்குதா-னு பாக்கலாம்...


சாய்: தியா..... Sorry தியா..... நா சும்மா விளையாட்டாப் பன்ன போய் அது இப்படி வரும் - னு நான் எதிர்பாக்கல ... Sorry தியா....


தியா: 🤨.....🙄.....சரி விடு சாய் ... இங்க இருந்து எப்படி வெளிய போறதுனு மொத பாப்போம் ....


           யாரும் எந்த things and dust - உம்  போட திங்க.... என் பின்னாடியே சத்தம் போடாம வாங்க ....



யாழ், சாய், ஆதி: சரி தியா

தியா.: யாருகிட்ட இப்போ Mobile Active stage - ல இருக்கு?


யாழ்: என்கிட்ட இருக்கு தியா....


தியா: அப்போ!? உங்ககிட்ட இல்லையா??! 


ஆதி: என் கிட்ட Charge-கம்மியா தான் இருக்கு தியா ....power Bank இருக்கு பாத்துக்கலாம்.....


தியா: சரி எல்லாரும் Phone- அ தேவையில்லாமல் பse - பன்ன வேண்டாம்....😕இங்க phone -உம் use பன்ன முடியாது...


சாய்: ஏன் பன்ன முடியாது?.?.


தியா: time-travel பண்ணது நால நாம் இப்போ எங்க இருக்கோம்-நு நமக்கே தெரியல... 

          

          இப்போ இவுங்க பேசுரதலாம் பாத்தா ஏதோ ரொம்ப years முன்னாடி வந்தமாரி இருக்கு.... 


          வந்தவங்க தூய தமிழ்ல வேற பேசுறாங்க.... So நமக்கு தங்குறதுக்கு ஒரு இடத்த கண்டுபிடிச்சுட்டு ...அந்த Watch - ல காமிக்குற latitude ... longitude வச்சி தான் நாம எங்க இருக்கோம் -னு கண்டுபிடிக்க முடியும் ...

     

            அப்படி கண்டுபிடிச்சா தான் நாம திரும்ப வியட்னாம் MUSUEM - கு திரும்ப போக முடியும்...இப்போ first இங்க இருக்குறவங்களுக்கு நம்ம மேல எந்த சந்தேகமும் வராமா நடக்கனும்....


சாய்: ஏன் இங்க ஒரே இருட்டா இருக்கு Street light கூடாவ இங்க இல்ல??


யாழ்: அடேய்...தீ வெட்டித் தலையா ...கொஞ்சம் உன் Einstein மூளைய Use பன்னா நல்லா இருக்கும்....இப்போ தான தியா சொன்னா நாம ரொம்ப years முன்னாடி வந்துருக்கலாம். -னு ....


ஆதி: தியா...அங்க  பாரு அங்க ஏதோ வெளிச்சம் தெரியுது...


தியா: ஆமா ஆதி வா போய் பாக்கலாம் ...


சாய்: இங்க Nature எவ்வளோ அழகா இருக்கு பாறேன்... Sunset time எவ்வளோ அழகா இருக்கு பாறேன்... 





         சுத்தி மரம், செடி ,கொடி.... பக்கதுல எங்கையாச்சு ஆறு ஓடுதா என்ன? தண்ணி போற Sound கேக்குதுல??.....இரு இத நான் ஒரு photo எடுத்துறேன்...




ஆதி: மூடிட்டு வாடா தீவெட்டித் தலையா...சும்மா லலாட லொடனு



அவர்கள் பேசிக்கொண்டே அந்த வெளிச்சதை நெருங்கி விட்டனர்....செங்கதிரவனும் இவர்களைப் பிரிய மனம் மின்றி சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது..


அவர்கள் அந்த வெளிச்சத்தை நெருங்க நெருங்க அது வீட்டின் முன் வழிப்போக்கர்களுக்காக ஏற்றப்பட்ட தீப்பந்தம் என்று தெரிந்து கொண்டனர்....


ஆதி: என்ன தியா இங்க டight  இருக்கும் - னு பாத்தா..தீப்பந்தம் இருக்கு....


தியா: எது தான் எனக்கும் ஒன்னும் புரியல ஆதி... வேற பழி இல்ல என்ன இருந்தாலும் சாமாளிக்க வேண்டியது தான் ....வா போய் பாப்போம்


         அடோய் தீவெட்டித் தலையா நாம இப்போ இங்க இருக்குற வீட்டுல இருக்குறவுங்க கிட்ட பேச போறோம் தயவு செஞ்சு உன் வாய மட்டும் தொரக்காம இரு நாங்களே பேசிக்கிறோம்



     அப்போது அவர்களின் பின்னால் இருந்து ஒரு குரல் வந்து அவர்களைத் திடுக்கிடச் செய்தது...


பூங்கேதையாள்: தாங்கள் யார்? இங்கு என்செய்துக் கொண்டு இருக்கின்றீர்கள்?...


தியா: அது....அது....நாங்கள் தூரதேசத்தில் இருந்து வந்துள்ளோம் .... தங்கள் நாட்டின் பெருமைகளை கேள்விப்பட்டோம்.....அதுதான் செவியால் கேட்பதை விட கண்களால் பார்பது மிகவும் அருமையாக இருக்கும் அள்ளவா ???.....அது தான் இங்கு வந்தோம்.... யாரிடமாவது உதவி கோறலாம் என்று!!.... தங்களைப் பார்த்தால் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர் போல் தெரிகின்றீர்கள் தாங்கள் எங்களுக்கு உதவி புரிவீர்களா?....


பூங்கோதையாள்: உதவி புரிவதில் எந்த சிக்கலும் இல்லை ...ஆனால் ... தாங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள் ?? மற்றும் தங்களின் பெயர்கள் யாதோ??



தியா;:: நாங்கள் வியட்நாம் என்னும் தேசத்தைச் சோந்தவாகள்....


                   மற்றும் இவர்கள் என் நாண்பர்கள். இவள் பெயர் யாழினி......இவன் பெயர் ஆதித்தியன் ..... இவன் தீரன்....என் பெயர் பூங்குழலி....


பூங்கோதையாள்: நல்லது....தங்களுக்கு எவ்விதத்தில் நான் உதவி புறிந்திட வேண்டும்???


தியா(குழலி): தாங்கள் நாங்கள் தங்குவதர்க்கு இடம் கொடுத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்...


பூங்கோதையாள்: சரி வாருங்கள் ...



அவர்கள் பூங்கோதையாளின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்...



சாய்: தியா.... தியா...


தியா: என்னடா ?? சத்தம் போடாம அமைதியா பேசு..


சாய்: சரி சரி.. இப்போ நாம எங்க போறோம்... யாரு இந்த பொண்ணு???


தியா: இவுங்க பேரு பூங்கோதையாள்...இப்போ நாம அங்க தான் Stay பன்ன போறோம் சரியா.... 


        அவுங்கள பொருத்த வரைக்கும் நாம வியட்நாம் நாட்டுல இருந்து இவங்க நாட்டோட புகழ் கேட்டு சுத்திப் பாக்க வந்திருக்கின்ற persons சரியா....  


          உங்களுக்கு அவுங்க Laungage தெரியாது எனக்கு மட்டும் தான் தெரியும் ..... நான் இந்த மொழி மேல இருக்கிற passion - நால நானா கத்துக்கிட்டேன்.... யாரு கேட்டாலும் இதையே சொல்லுங்க அடிச்சு கேட்டாலும் இப்படி தான சொல்லனும் சரியா...😂


சாய்: அடிப்பாங்களா😳 என்ன சொல்ற .தியா ? ??


தியா: சும்மா சொன்னேன் டா ...அடிக்களா மாட்டாங்க.....



           ஹான் அப்றம் ஒரு முக்கியமான விசயம் ...நான் உங்க Names - அ கொஞ்சம் இவுங்க காலத்துக்கு ராத்த மாறி Change பன்னிருக்கேன..... யாழ் உன்னோட Name Same தான் ....ஆதி உன்னோட Name ஆதித்யன்....சாய் உன்னோட Name தீரன் and என்னோட Name....பூங்குழலி 



சாய்:🤭🤭🤭🤭 ஐய்யோ தியா உன்னோட Name செம்ம Comedy - அ இருக்கு தியா😂 ...


பூங்கோதையால்: குழலி என்னவாயிற்று ?? ஏன் தீரன் நகைக்கின்றார்???


சாய்: என்ன தியா கேக்குறாங்க?? என் க்கு ஒன்னுமே புரியல??


ஆதி: சும்மா வாடா தீவெட்டித் தலையா...


தியா: ஒன்றும் இல்லை கோதை .... நாங்கள் எங்கள் நாட்டு மொழியில் உரையாடிக் கொண்டிருந்தோம் ...வேறு ஒன்றும் இல்லை


கோதை: அப்படியா? சரி கொஞ்சம் சப்தத்தை குறைத்து கொண்டு பேசுங்கள் ....இன்னும் அரை காத தூரத்தில் நாம் நம் இல்லத்திற்கு சென்று விடுவோம்..


தியா(குழலி): சரி கோதை நான் இவர்களிடமும் கூறி விடுகிறேன்...


கோதை: சரி குழலி...


தியா: டோய் தீவெட்டித் தலையா என்டா இப்படி என்ன படுத்துற .....கொஞ்சம் அமைதியா தான் பேசேன்....


சாய்: அமைதியா எப்படி தியா பேச முடியும்?!


ஆதி: சாய் கண்ணா....என்னப் பாருங்க...


சாய்: (என்ன இது இந்த ஆதி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்வளோ பாசமா கூப்பிடுரானே....சரி இல்லையே......ஒரு வேல நம்ம அறிவ பாத்து பாராட்டப் போறானோ....சரி எதுக்கும் திரும்புவோம்...)

            

           என்ன ஆதி எதுக்கு கூப்பிட்ட???


ஆதி:💦 மூடிட்டு வா.....ஏதாவது இப்படி பேசுன உன்ன கொண்டுருவேன் பாத்துக்கோ.....


யாழ்: மரண அசிங்கம் இல்ல சாய்😂...


சாய்: மூடிட்டு வாடி...


யாழ்: அத நீங்கப் பன்னா நல்லா இருக்கும்....


தியா: கொஞ்சம் பேசமா வர்ரீங்களா ரெண்டுபேரும்?!


ஆதி: தியா இன்னோ எவ்வளோ தூரம் நடக்கனும் தியா?


தியா: இரு கேக்குறேன்...... அப்போ கேட்டதுக்கு கொஞ்ச தூரம் தான் - னு சொன்னாங்க......


          கோதை..கோதை....


கோதை: சொல் குழலி....


குழலி(தியா): இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்....


கோதை: 😄இனிமேல் நடக்க வேண்டாம் ...நாம் வந்து விட்டோம்




இது தான் நீங்கள் தங்கப் போகும் இல்லம் ...நானும் என் குடும்பத்தினரும் பின் உள்ள வீட்டில தான் உள்ளோம் ....இரவு உணவை கொண்டு வந்து தந்து விடுகிறேன் .... தேவையெனில்...என்னை அழைக்கலாம்...


        நாளை காலை என் பெற்றோரை அறிமுகப்படுத்துகிறேன் இரவு நல்ல ஓய்வு எடுங்கள் நான் வருகிறேன்


குழலி: நன்றி கோதை


கோதை: வருகிறேன்...



சாய்: இங்க தான் நம்ம தங்க போறோமா?? 


தியா: ஆமா..


ஆதி: Environment நல்லா இருக்கல தியா? .....


தியா: ஹான் நல்லா இருக்கு.....


யாழ்: அப்போ வா உள் போகலாம் இவ்வளோ தூரம் நடந்து வந்ததும் 

tired - அ இருக்கு....


தியா: ஹம் வாங்க உள்ள போகலாம்.


அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.....,



சாய்' : என்ன பேசிக்குற தியா....



தியா.: இல்ல நாம - time travel பன்னிருக்குறது எப்படியும் இப்போ சிவா-க்கு தெரிஞ்சுருக்கும் ....



         நம்மல ரொம்ப Close-அ Watch ன்ற DRAGO - கு இன்னேறம் தரிஞ்சுருக்கும்.....




நாம தப்பான years and place கு வத்துருக்கோம் -னு ...எப்படியும் சிவாக்கும் DRAGO - கு தெரிஞ்சுருக்கு  .... DRAGO. கும்மல இங்க வச்சு DESTROY பண்றது ரொம்ப easy ...So எப்படியும் DRAGO இங்க மேல தேடி வருவான் .... அவன் வர்ரதுக்குள்ள    நாம எப்படியாச்சும் இங்க இருந்து வளிய போகனும் plus Quantum - அ find பன்ன years - கு fast-அ போகனும்......



     அதுக்குத்தான் என்ன பன்னனும் அப்படி யோசிச்சுட்டு இருக்கேன்....நாம எதை பன்றதா இருந்தாலும் இந்த place and இந்த year தெரியாம பன்ன முடியாது..... and one more thing நமக்கு time இல்ல DRAGO வர்ரதுக்கு முன்னாடி நாம போய்யாகனும்




ஆதி: அது சரி தியா நாம எப்படி வியட்நாம் போறது)


தியா: அது தான் இங்க problem ஆதி...

ஆனா ஒரு வழி இருக்கு..அதாவது வியட்நாம் ஓட MUSEUM -ல இருந்தோம். ல அந்த MUSEUM - ஓட latitude and longitude கெடச்சா நாம அத watch - ல அத set பன்னி டக்குனு பொய்டலாம் .... But கெடைக்கணுமே....


அப்போது தியா எதர்சையாக வெளியே பார்த்தாள் ...அவள் முகம் செந்தனளாக மாறி இருந்தது...அதை பார்த்த ஆதியும் யாழும்...என்னவாக இருக்கும் என்று அவள் பார்த்த திசை நோக்கிப் பார்த்தனர்....அவர்கள் முகமும் செந்தனலாக மாறியது...


தியா: ஆதி.... யாழ் ....இவன் என்ன தான் பன்றது என்ன பன்னாலும் திருந்த மாற்றானே....இங்க நாம வந்த வேல என்ன Sir - பாக்குற வேல் என்ன??.


ஆதி: இவன நாம ஏதாச்சு பன்னனு தியா..... வர வர இவன் சேட்ட தாங்க முடியல ....


யாழ்: ஆமா தியா இவன.. இவன ....ஏதோச்சும் பன்னனு...நல்லா வெச்சு செய்யனும்... பேசாம இன்னைக்கு இவனுக்கு சாப்பாடு போடா வேணாம் தியா... இவ்வளது தூரம் நடந்து வந்துருக்கோம் பாட்டியா படுக்கும்...


      நாம் எவ்வளவு Serious - அ பேசிகிட்டு இருக்கோம் ஏதோ picnick வந்த மாறி Joly - அ இருக்கான் பாரு



(அங்கே அந்த சாய் கோதையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்)


தியா சாயின் அருகில் சென்று வடிவேல் பாணியில் 


தியா: என்ன தெரிகின்றது?! மன்னா!!!


சாய்: அந்த அழகு என்னை கொள்ளை கொண்டு விட்டது மன்னா ...open - அ சொல்லனும் -னா நா விழுந்து டேன் ....உலகத்துல எவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் அவள love பன்னேன்....


(அதைக்கேட்டு காண்டான தியா)


தியா:: ஹான் மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்கத்தோனுமா.....


(என்ன Moduletion -எ. சரி இல்லையே) 


ஆதி: எருமை சானி என்ன வேலடா பாத்துட்டு இருக்க🤨


சாய்: கோபப்படாதிங்க your-honour😁🤪....


தியா: நாங்களே எடுத்து என்ன பண்றது -னு தெரியாமா முழிச்சுட்டு இருந்தா... நீங்க எதுவுமே நடக்காத மாற Joly- அ அந்த பொண்ண Sight- அடிப்பிங்களோ....


            இன்னைக்கு உனக்கு சோறு இல்ல பட்டினியா கெட தீ வெட்டி தலையா..... போ உள்ள போ... அந்த பொண்ணு போற வரைக்கும் நீ வெளிய வரவே கூடாது...


(ஆமாங்க நீங்க நெனச்சது சரிதான் கோதை சாப்பாடு கொடுக்க வந்துட்டு இருந்தா. அப்போ தான் நம்ம சாய் waterfalls. அ open பன்னி விட்டு பாத்துட்டு இருந்து ருக்காரு)


கோதை.:: குழலி..குழலி...


குழலி.: சொல் கோதை...


கோதை: இந்த. உங்கள் அனைவருக்கும்மான ... இரவு உணவு எங்கள தேசத்தில் இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கும் ... மனமாற உணவருந்வங்கள் ....நான் வருகிறேன்.

வேறு ஏதாவது தேவையா.....


குழலி.: மிக்க நன்றி கோதை...வேறு எதுவும் தேவையில்லை...


Side. gap. ல நம்ம சாய் அந்த பொன்ன எட்டி எட்டி Room - ல இருந்து பாக்குறாறு😂 ... ஆனா பாவம் நம்ம சாய்க்குத் தான் ஒன்னுமே தெரியல அப்படித் தெரியும் நம்ம தியா. - ஆதி ..... யாழ் தான் மறச்சுக்கிட்டாங்களே😂


.கோதை: வருகிறேன் குழலி ....


குழலி:வா


கோதை போன பின்பு .... தியா போய் சாயின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் ..


தியா: நீ அடங்க மாட்ட உனக்கு சோறு கொடையாது பட்டினியா கெட நாம் இங்க வந்தது. Joly - அ ஊரு சுத்த இல்ல நாம் இங்க இருந்து first வெளிய வரனும் பரிஞ்சுதா ... S0... மூடிட்டு இருக்கனும்... மீறி ஏதாவது பன்னுன உன்ன கொண்டுருவேன் பாத்துக்க....


சாய்: சரி தியா....



தியா: நீங்க வாங்க நம்ம சப்பிடலாம்...


சாய்' தியா.....


தியா.: என்ன .....🤨  ...வந்துத் தொல


... அனைவரும் உணவருந்திவிட்டு ... நடந்து வத்த கலைப்பினால் உறங்கச் சென்றனர்.


தியா: good night guys... நாளைக்கு நாம என்ன என்ன பன்னனும்.-னு discus பன்ன போறோம்... S0 சீக்கிரம் போய் தூங்குங்க...


தியா: அதிகாலை பறவைகளின் சப்தம் தியாவை எழுப்பி விட அவன் எழுந்து கொல்லைப்புறம் வந்தாள்...


அதிகாலை நேரப்பணி இன்னும் அழகூட்டியது... சுற்றிலும் பச்சைப்பசேல் என்று அடரந்த மரங்கள்....பூக்கள்கள் பார்பதற்கே அழகோவியமாக இருந்தது ....


      அந்த ரம்மாயமான சூழல் தியாவிற்கு புத்துணர்வை தந்தது ஆனாலும் அவள் மனதில் ஏதோ ஒரு பாரம் வைத் அழுத்துவது போன்ற உணர்வு...

        அவள் அதைப் பற்றி சிந்திக்கத தொடங்கினாள்.


       நம்ம எப்படி வெளிய போறது.... DRAGO இன்னேறம் என்ன பன்னிட்டு இருப்பான்.. Siva .எப்படி React பன்னுவானே தெரியல. 

      

         Hae... நாம தப்பான எடத்துக்கு வந்தா terract Sound குடுக்குமே ....அப்படி ஏது அது Sound குடுக்கலயே...ஒரு வேலை mail வந்துருக்குமோ..


ஆதி: இங்கதான Network - எ இல்லையே தியா அப்பா எப்படி Mail வரும் ...


தியா: அட ஆமா...

      தியா சடென்று சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினாள்....


ஆதி...ஆ...தி... நீ எப்படி இங்க ....தூங்கலயா?


ஆதி: அதே கேள்விய நானும் உன்கிட்ட கேக்கலானு இருக்கேன் .... So நீ first answer பன்னு


தியா: எனக்கு தூக்கம் வரல ஆதி Sir... இந்த Birds Sound என்ன எழுப்பிடுச்சு....


ஆதி: Same....எனக்கும் தூக்கம் வரல S0 இங்க வந்தேன்..பாத்தா Madam இங்க இருக்கிங்க....எப்படி என்ன ஆழ்ந்த thinking இந்த காலையே இந்த குட்டி மைன்டை குள்ள ஓடுதுனு நாங்க தெரிஞ்சுக்கலாம் - ஆ....


ஆதி அவ்வாறு கூறியதும் தியா அவனை விழி விரித்துப் பார்த்தாள்....


ஆதி: அவளின் செயலில் சிரித்த ஆதி... பாத்து Madam கண்ணு ரெண்டும் வெளிய வந்துட போகுது...


   அவன் பேச்சில சுய நினைவு அடைந்த தியா ஆதியை முறைத்தவாரே...



தியா: நீங்க இப்படிலாம் புதுசா பேசுனா.. கண்ணு மட்டும் இல்ல Heart - உம் வெளிய வந்து விழும்...


ஆதி: என் அப்படி செல்லுற தியா...


தியா: பின்னர் இப்படிலாம் என்கிட்ட பேச மாட்டியே...அது தான் உனக்கு ஏதேச்சு ஆச்சேனு ...ஒரு அக்கறைல பாத்தேன்...


ஆதி: கிராதகி ... உனக்கு போய் idea சொல்ல வந்தேன் பாரு என்ன சொல்லனும்...

    

            சரி விடு நான் கேட்ட கேள்விக்கு இன்ேனா நீ  பதில் சொல்லலியே.


தியா: நாம தப்பான place - கு வந்திருந்தோம்னா நமக்கு Siva - கிட்ட இருந்து Message வந்து இருக்கும் ஆனா இன்னோ அப்படி ஏதும் வரல அதுதான் ....என்ன - think பன்னிட்டு இருந்தேன்


ஆதி: இங்கதான signal கிடைக்காதே அப்பறம் எப்படி Mail or message வரும்...


தியா: tessaract - கு காலம் தேவயில்லை ஆதி .... Signal கெடைக்கலனா அதுவே signal. - அ produce பன்னி ... frequency. அ match பன்னி -க்கும் and நமக்கு Message - உம் கெடைக்கும்....


      ஆனா இன்னோ வரைக்கும் எந்த Mail. உம் வரல ...So இதுல ரெண்டு option - தான் இருக்கு...ஒன்று நம்ம இருக்குற place - CCorret...இன்னோனு DRAGO - கு நாம் இருக்குற place தெரிஞ்சுருக்கும் அவன் நம்மல அழிக்க இங்க வருவான் ....



ஆதி: எப்படி அவ்வலோ confident- அ சொல்ற??


தியா:   நாம வேற எடத்துக்கு போனோம்-னா அவனால் நம்ம- ல கண்டுபிடிக்குறதுக்கு கொஞ்சம் time எடுக்கும்....So அவன் நம்மல இங்க Stay பன்ன வைக்கப் பாப்பான்....


      So அவன் எங்க Agency. அ attack பன்னி Siva- வ Message பன்ன விடாம பன்னிருக்கனும்..


ஆதி: அப்போ? அவன் இங்க வருவான்னு சொல்றியா?? அப்படியே இங்க வந்தாலும் அவன நாம எப்படி கண்டுபிடிக்கிறது ?? --... first நீ சொல்ற ரெண்டு option - ல எந்த option Correct-னு ... கண்டுபிடிக்கனும்


தியா: ஆமா ஆதி -...-அதுக்கு . நாம Siva-வ contact பன்ன try பன்னுவோம்...நான் போய் watch எடுத்துட்டு வரேன்...


ஆதி: சரி போ ....


சிறிது நேரத்திற்குப் பிறகு தியா watch - உடன் வந்தாள்....அந்த அதிகாலை நேரத்தில் வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் இருந்ததால் கொஞ்சம் மழையைத் தூவுவோம் என்று என்னியதோ என்னவோ.... சட்டென்ற ஒரு இடி இடித்தது எதிர்பாரா சப்பத்தினால் பயந்த தியா ஆதியை அனைத்துக்கொண்டாள்....அங்கு ஆதியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது சட்டென்று கேட்ட இடியின் சப்பத்தினால் பாயந்திருந்த ஆதியை தியாவின் அணைப்பு அவனின் இதயத் துடிப்பினை கூட்டியது....



   தியா அவனை பின்னால் இருந்து அனைத்திருந்தாள்....அவளுடைய கைகள் அவன் மார்பில் இருந்தது.... அது அவனுடைய வேகமான இதயத் துடிப்பினைக் காட்டியது...அவனுடைய உணர்வுகளை கட்டுப்படுத்துவது இன்னும் சிறமானது தியா பயத்தினால் அவனின் சட்டையை இன்னும் இருகமாக பற்றிய போது....


       தியா அவனின் வேகமான இதயத்துடிப்பின் மூலம் சுய உணர்வுப் பெற்றாள்... விலக நினைக்கும் போது அவள் பற்றியிருந்த.... சட்டையை விட்டு விட்டு லேசாக அவன மார்பினை வருடிவிட்டு அவள் விளகி நின்றாள்....ஆனால் ஆதிக்கு அவள் கைகளை அவள் மார்பில் இருந்து எடுப்பது பிடிக்காமல் அவள் கைகளைப் பற்றத்.துடித்தது....அவன் உணர்வுகளை அடக்கப் பெரும் பாடுபட்டான் அவன்





தியா: எங்கே ஆதி தன்னைத் தவறாக நினைத்து விடுவானோ என்று என்னி....அவனிடம் விளக்க முயன்றாள்

   அ...தி...ஆதி... ஆதி ..... அது..வந்து... பயத்துல .... Sorry ....


வெளித் தடுமாற்றத்தை கண்ட ஆதி எங்கே அவளைக் கண்டால் தன் உணர்வுகளை இழந்து விடுவோம் என்று என்னி ... சட்டென்று உள்ளே சென்று விட்டான்....


  தியா தன் மீது உள்ள கோபத்தினால் நான் அப்படி சென்றான் என்று என்னி வருந்தினாள்...


அவனை சமாதனம் செய்ய அவன் பின்னாடி சென்றாள்



அங்கு ஆதி தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான் கான்களை மூடி எந்த தருணத்தை ரசித்தவாரே...அதை தவறாக பிரிந்து கொண்ட தியா சமாதானம் செய்யும் பொருட்டு அவன் முன் மண்டியிட்டு 


தியா: ஆதி.... ஆதி... நான் ... நான்...தெரியாம ... எதோ பயத்துல - தான் அப்படி பன்னேன் Sorry....


ஆதி: அவளை நிமிர்ந்து பார்த்தான்....அவன் கண்கள் படபடக்க...கீழுதடை பற்களால் கடித்தபடியும் இருந்தாள்....


அதை பார்த்ததும் ஆதி சட்டென்று எழுந்து அவள் செவ்விதல்களை விடுதலை செய்து இவன் சிறைப் பிடித்தான்....அவன் கைகள் அவள் இடையைத் தழுவி இருந்தது... 


தியா விழிவிரித்து நடப்பது என்ன என்று புரியாமல் ஆதியைப் பார்த்தாள் ...அவனும் இவள் விழிகளையே பார்த்திருந்தான்...


     பிறகு சிறிது நேரத்தில்.. அவளும் சம்மதமாக கண்களை மூடி அனுபவித்தாள்...


சிறிது நேர இதழ் தீண்டலுககுப் பிறகு ஆதி தியாவை விடுவித்தான்....அவள் கண்ணம் சிவக்க அவனைப் பார்க்க முடியாமல் கீழே விழி நோக்கி நின்றாள் ...


  ஆதி அவள் நாடியைப் பிடித்து அவன் விழி நோக்கச் செய்தான்...

     அவளின் சிவந்த கண்ணங்களை வருடியவாரே ... அவள் கண்களைப் பார்த்து ...அவன் காதலை மொழிந்தான்... முதலில் அவள் விழி விரித்துப் பார்த்தாள் பின் சம்மதமாக ஏற்றுக் கொண்டாள்....


அந்த மோன நிலையை களைக்கும் விதமாக அங்கு வந்தான் சாய்...


சாய்: ஹாய் ... இங்க என்ன பன்னிகிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும் ??..


ஆதி...தியா:, சும்மா பேசிகிட்டு இருந்தோம் (வடிவேலு Slang😂)


சாய்: சரி இல்லையே.....என்ன தில்லாலங்கடி வேல பாத்திட்டு இருந்திங்க???


அப்போது சரியாக கோதை ஃதியாவை அழைத்தாள்..


கோதை: குழலி....குழலி....ஏய் குழலி...


சாய்: ஐய் என் Darling கூப்பிடுறா .நான் போய் பேசுறேன்....


     என்ன Darling ... early morning-ல ..என்ன பாக்க ஓடி வந்துட்டையா ...என் மேல அவ்வளோ பாசமா....


கோதை: ஜயா ... தாங்கள் இயம்புவது எனக்கு விளங்கவில்லை....


தியா: அதைக்கேட்டதும் தியா வையிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.....

            என்னவென்று கேட்ட ஆதியும் தியா கூறியதைப் கேட்டப்பின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் ....


அதைப் பார்த்து கடுப்பான சாய்


சாய்: இப்போ எதுக்கு இங்க ரெண்டு பேரும் லூசு மாறி சிரிச்சுட்டு இருக்கிங்க??


ரெண்டு lovers பேசிட்டு இருக்கும் போது Disturb பன்னிகிட்டு ... கெலம்புங்க மொதல...நீங்க இப்படி சிரிக்கிறது பாத்து அவ என்னையும் உங்கள மாறி Loosee உம் நெனச்சுக்க போறா.....



தியா: ஐய்யோ சாய்....நீ பேசுனதுக்கு உங்க Darling சொன்ன Reply என்னனு தெரியுமா??


சாய்: என்னது Reply பன்னாலா?.? ..


Hae கோதை என்ன சொன்ன இப்போ .. Sorry நா கவனிக்கல....


கோதை: என்ன வினவுகிறீர்கள் ஜயா ?? தாங்கள் இயம்புவது எனக்கு விளங்க விள்ளை.....


சாய்: தியா பாத்தியா என் Darling எவ்வளவு அழகா பேசுறா... But கொடும என்னனா ...அவ என்ன பேசுறானு புரிய மாட்டிங்குது😟


தியா: அடேய் தீ வெட்டித் தலையா....நீ இவ்வளோ நேரம் பேசுனது அவளுக்கு புரியலனு சொல்றா.🤭


சாய்: 😳 What??? ...அடி பாதகத்தி..... யார் யாரோ lover என்று ஏமாந்த நெஞ்சம் இன்று....


ஆதி: டேய் அடங்குடா....உன் ஒரு நாள் love - கு இவ்வளோ Scene ஆகாது.....


சாய்: ஒரு நாள் - ஆ 😳 24 hours -னு சொல்லு Man😏....


ஆதி: என்ன எழவோ... மூடிட்டு நில்லு இப்போ ....


சாய்: 😳 நம்மள மட்டும் மதிக்கவே மாட்டிங்குறாங்க😏....


தியா: ஒன்றும் இல்லை கோதை.அவன் நேற்றை இரவு உணவு மிகவும் அருமையாக இருந்தது என்று உறைத்தான்😂...


கோதை: மிக்க மகிழ்ச்சி குழலி.... நீங்கள் இங்கு புதிதுதானே அதுதான் உங்களை நானே வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று வந்தேன்....



        இந்தானுங்கள் காலை உணவு....உட்கொட்ண்டு காத்திருங்கள் ஒரு நாளிகையில் வந்து விடுவேன்....



குழலி (தியா):: உளமார்ந்த நன்றிகள் கோதை....


சாய்: என்ன சொல்லிட்டு போறா என் Darling😁



தியா: போடா டேய் போடா...தீ வெட்டித் தலையா...


உன். Darling நம்மல 1/2hour-la கிளம்பி இருக்கச் சொன்னா...நம்மள அவளே ஊர் சுத்தி காமிக்கப் போறாலாம்....



சாய்: ஐய் Joly Joly... அப்போ பாரு என் Darling - அ எப்படி Corret பண்றனு ...💗


யாழ்: பல்லு போன வயசுல பக்கோடா சாப்பிட ஆசை படக்கூடாது மகனே...Madam - கு நீங்க பேசுறதே புரியலையாம்.இதுல Sir. கு அது ஒன்னு தான் குறைச்சல்...


சாய்: காதலுக்கு language தேவ இல்லை😏


யாழ்: 😂 language வேனா Boss But...love வேணும் ல... காலங்காத்தால நல்லா Comedy பன்னிகிட்டு...


சாய்: எது Comedy பண்றனா😳


ஆதி: போதும் சாய் இதுக்கு மேல என்னால் சரிக்க முடியாது ...


சாய்: 😳


தியா: டேய் ஏண்டா ...என் மச்சான கலங்காத்தாலையே இப்படி கலாய்குறிங்க....அவன் என்ன தான் Comedy பன்னாலும் இப்படியா பன்னுவிங்க😂😂


சாய்: அடி பாதகத்தி😳


தியா: சரி சரி போய் கெளம்பு உன் Darling வேற வருவா....


தியா: எல்லாரும் கிளம்பியாச்சா??...


சாய்: நா Ready தியா....


ஆதி: தம்பி அதுக்கு மொதல பல்லு வெலக்கி ....குளிக்கனும்.


யாழ். : ஆதி.....!! என்னதான் அவன் குளிக்கலனாலும் ... Scent அடிச்சுட்டு வந்தாலும் அவன இப்படியா அசிங்கப்படுத்துவ?? 

     

            இது ரொம்ப தப்பு ஆதி...


யாழ். : அதுக்கு அவனே பரவால்ல😨


கோதை:: குழலி ...குழலி....


குழலி:: இங்கு இருக்கின்றோம் கோதை உள்ளே வா...


   சாய் உன் Darling வந்துட்டா...


யாழ். : Mass Mass... இப்ப ஐய்யயோட performance - அ மட்டும் பாரு...


சாய்:: ஆமா ஆமா... | am waiting...


யாழ். : Language புரியாம காத்துல படம் வரைய போர நாங்க அத பாத்து enjoy பன்ன போரோம்...இதுக்கு உனக்கு Dialouge வேர..😪


ஆதி: எல்லாரும் ஜோரா கை தட்டுங்க ஐயா இப்போ கைத்து மேலே நடக்கபோரங்க😂


சாய்: டேய் என்ன டா என் Darling முன்னாடி இப்படி பன்னிரிங்க....


ஆதி : நீ மட்டும் தான். அப்படி சொல்லிகனும் ... Darling-னு


   என்ன தான் ஆதி சாயிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் ...தியாவின் ஊடுருவும் பார்வையில் ஆதி தடுமாறமல் இல்லை


கோதை:: குழுலி அணைவரும் ஆயுத்தமாக உள்ளார்களா? நாம் புறப்படலாமா?


குழலி:: செல்லாம் கோதை... எங்கு செல்ல போகின்றோம் கோதை இன்று?


குழலி:இன்று நாம் பெரும்பற்றப் புலியூர் சென்று வரப் போகின்றோம்.

அது இங்கு இருந்து அருகில் தான் உள்ளது.. அங்கு மூலவராக திருமூலர் உள்ளார் மற்றும் உற்சவர் ஆக கனகசபையார் இருக்கின்றார் .. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆதலின் நான் தம் அனைவரையும்

இங்கு அழைத்து வந்து உள்ளேன்.

            முதலில் இறைவன் அருளால் தொடங்குவோம்.


கோதை: சரி குழலி அவ்வாறே பயணிக்கலாம்..


சாய்: ஹே.யாழ் ..என் darling என்ன டி சொல்றா? 


யாழ்:( அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு 🙄) ..அது வந்து டா..... தெரியாது.


சாய்: அட எரும .. பே... ஆதி டேய் ஆதி.... டேய்


யாழ்: இப்போ என் எரும கத்துற🤨


சாய்: அவளோ சதமாவா கேட்டுச்சு? 


யாழ்: 🤨🙄 .. 


சாய்: சரி சரி மொறைக்காத சொல்ற .. எனக்கு என்னமோ இந்த தியா பிள்ளைகும் நம்ம ஆதிக்கு நடுவுல ஏதோ இருக்குனு தோணுது .. பாரே எம்புட்டு நேரமா கூப்பிடுறேன் அவனுக்கு கேக்கவே இல்ல .. உணக்கு காதே கேக்காது , உணக்கே கேட்டுறுச்சு .. அனா அவன் நா கூப்பிடுறது கூட கேக்கமா அந்த தியா பில்ளையவே பாக்குறான்...


யாழ்: அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு அவள் ஏதும் கூறாமல் நடக்கிறாள்


சாய்: ஹே . எவளோ பெரிய matter அ சொல்லிரிகேன் .. நீ என்ன சொன்னாலும் அதே ரியாக்ஷன் a குடுக்குற? 


யாழ்: 🙄 அடேய் தீ சட்டி தலையா.. அவுங்கள பாத்தாலே தெரியலையா .. அவுங்க லவ் பன்றாங்கா .. 


சாய்: எண்ணது லவ் - சொல்லவே இல்லை.? ஆமா உணக்கு எப்டி தெரியும்? 


யாழ்: எப்படியோ தெரியும் அது எதுக்கு உணக்கு? 


சாய்: அட ..சும்மா சொல்லேன்..


யாழ்: இன்னைக்கு காலைல தான் பாத்தேன்.. அவுங்க ஹக் பாண்ணிட்டு இருந்தாங்க.. அப்பரம்..🤭 அதுக்கு மேல உன்கிட்ட- லா சொல்ல முடியாது... 


தியா: என்னடா ரொம்ப சீரியஸ் - அ. டிஸ்கஸ் . பண்றீங்க போல .. 


சாய் ஏதோ சொல்ல வர யாழ் அவன் வயை பொத்தினாள்..


ஆதி: என்ன da நடக்குது இங்க? 


சாய்: வாங்க ராசா .. நா இவளோ நேரம் உங்கள் தான் எதிர்பார்த்தேன் .. என் ராசா நா உங்கள கூப்பிட்டது உங்களுக்கு கேக்கல அப்படி தான? 


ஆதி: கூப்பிடியா ?! எப்போ டா கூப்பிட? 


யாழ்: செம்ம கலாய் ..செம்ம கலாயி மச்சி 😂😂


சாய்: பே 😤


தியா: என்ன ஆச்சு ? என் டார்லிங் -அ கிண்டல் பண்றீங்க? 

அவளது டார்லிங் என்ற சொல்லில் தீயாய் முறைத்தான் ஆதி அவளை .அவனது பார்வையை உணர்ந்தும் அவள் சாய்யை டார்லிங் என்று கூப்பிட்டால் தியா... 


சாய்: நீயாச்சும் எனக்கு சுப்போட் பண்ணு டார்லிங்.. எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க!🤪


ஆதி: சாயின் முதுகில் பட் என்று வேகமாக ஒரு அடி வைத்தான்... 


தியா: வாய் விட்டுச் சிரித்தாள்.. அவனின் செய்கையால்.. 😂😂 


தியா அனைவரையும் தன்னோடு நடந்து வருமாரு கூறினாள்..


சரி சரி இப்போ நாம ஒரு கோவிலுக்கு போக போறோம்..அது எங்க இருக்கு அப்டின்னா.. பெரும்பற்ப்புளியூர் அப்டின்ற எடத்துல இருக்கு .அது இங்க இருந்து கொஞ்ச தூரம் தான் ..சோ நடந்து போகனு..  


        அங்க மூலவர்_ அ திருமூலர் 

உற்சவர் - கனக சபையார் இருக்காரு...


சாய்: ஆமா என்ன பேரே டிஃபரண்டா இருக்கு .. வாய்குளாயே வரமடிங்குது 😖


ஆதி: ஆமா தியா இது எந்த இயர்... நம்ம எப்படி திரும்ப போறது? 


சாய்: அமா டா ..நா அத பத்தி யோசிக்கவே இல்ல? 


யாழ்: நீ எத பத்தி தன் யோசிச்ச?


தியா: ஹம் ..நாம மொத எந்த கோவிலுக்கு போறோம் -நு பாத்தூட்துடு தான் யோசிக்கணும்.. நம்ம பாக்கப்போற கோவில் நம்ம காலத்துல இருக்கிறது சான்ஸ் அதிகம் ..சோ மொதல கோவில்- அ பாபோம்.



அப்பா .. கோபுரம் செமைய இருக்கு ...😯😯😯


சாய்: என்னாமா.. நல்லா பிளான் பண்ணி கட்டி இருக்காங்க 😳 .. எவளோ ஹைட்... 


யாழ்: அடேய்...... தீ சட்டி தலையா...... இன்னு அங்க என்ன டா பண்ற?? உள்ள வர ஐடியா இல்லயா? 


சாய்: நீங்க எப்போ உள்ள போனிங்க 🤪


யாழ்: ஹான் .. வந்துத்தொல பேயே...


ஆதி, தியா: எங்க நாயே போன.? .. 


சாய்: எதுல ஒண்ணா இருகிங்களோ .. இதுல மட்டும் ஒண்ணா இருங்க டா... 


கோதை: அகட விகநடரே .. ஒன்றாய் வாருங்கள் இல்லையேல் மற்றார் கேள்விக்கு மறுமொழி உரைத்திட நேரிடும்..  


சாய்: (மெதுவாக நகர்ந்து .. தியாவின் காதின் அருகே சென்று .. )

      ஹே தியா இப்போ அவ என்ன சொன்னா? 


தியா: . உன்ன மாதிரி ஒரு லூச அவ பாத்தாதே இல்ல- நு சொன்னா...


அதைக் கேட்டு மற்ற அனைவரும் அவனை பார்த்து சிரிக்கின்றனர்...


சாய்: அவளோ ஒபன் ஆவா தெரியுது..🤪


ஆதி, தியா, யாழ்: மூவரும் நகைக்கின்றனர்... 



கோதை: சரி வாருங்கள் .. நாம் குளத்தின் வழி சென்று இறைவனின் அடிஞியாணம் பெறலாம்..



குழலி: வா கோதை .. 

   

ஆதி:    இப்போ அவ என்ன சொன்னா? 


தியா: ஒன்னு இல்ல அப்படியே அந்த போய் சாமிய பாத்துட்டு வரலாம் - சொன்னா... 



கோதை: இவர் தான் இங்கு உற்சவர்.. கனக சபையார்... 


அதைப் பார்த்த தியவிற்கும் ஆதிக்கு. பேச்சு வரவில்லை.. 


ஆதி: தியா இது இப்போ பிரசெண்ட் - ல இருக்குற நடராஜர் கோவில் தான .. 


தியா::........


ஆதி: தியா...தியா...


தியா:... ஹான்... என்ன ஆதி..?


ஆதி:. சுத்தம்.. இது இப்போ 2021 ல இருக்குற நடராஜர் கோவில் தான.. தஞ்சாவூரு - ல தான இந்த எடம் இருக்கு.. 


தியா: .. ஆமா ஆதி .. அதே கோவில் தன் .அனா பிரசெண்ட- அ விட இப்போ எவளோ அழகாக இருக்கு ..எவளோ இன்டீரிர் டிசைன்... 😮.. 


ஆதி : தியா .. 😳 ..


தியா: என்ன டா.. சொல்லித்தான் தொலையே. .


ஆதி: .. அடியே அப்போ நாம 10th century காலத்துல இருகோம் டி ...


தியா: 😳😮 அட ஆமா ஆதி ... இந்த கோவில் - அ . பாத்த ஷாக் ல இத மறந்துட்டேன்.. 

    

   ஆமா ஆதி இந்த கோவில் ...


கோதை: குழலி... குழலி... என்ன சிந்தனை .. நான் அழைப்பதை கூட கவனியாமல்.. 


குழலி: .... அது ..இன்னும் இல்லை கோதை இந்த கோவிலின் வேலைப்பாடுகள் பார்த்து வாயடைத்து விட்டேன்.. 


கோதை: ஹா.. ஹா... ஹா.. எங்கள் சோழ குலத்தின் கட்டிட கலைக்கு நிகரிலில்லை இந்த புவியில்


குழலி: அது என்னவோ உண்மை தான்...


( ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். 1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். 2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. 3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. 4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.)



கோதை: இந்த கோவிலின் வடிவமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது..இது மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் . அதற்கு ஈடாக இக்- கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.


மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக அமையும் பிற்காலத்தில். என்று மக்கள் கூறுகின்றனர்.. அதன்படி அமைந்ததால் நல்லது... 


தியா: ஆமாம் ஆமாம் கண்டிப்பாக இக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் இதில் என்ன சந்தேகம்.. 


    ஆமாம் குழலி இக்கோவிலின் புவியல் ஆள்கூற்று என்ன? 


கோதை: புவியியல் ஆள்கூற்று? ஏன் ? எதற்கு? 


தியா: நாங்கள் எங்கள் நாட்டிற்கு திரும்பி சென்ற பின்னர் .. என் நாட்டு மக்களிடம் இதன் சிறப்பை கூற உதவும் என்று கேட்டேன்... உனக்கு விருப்பம் இல்லை என்றால் விடு... 


கோதை: இல்லை இல்லை அப்படி எல்லாம் இன்றும் இல்லை .. இக் கோவிலின் புவியியல் ஆள்கூற்று 11' வ 79' கி.. 


குழலி: மிக்க நன்றி கோதை... சரி நாம் கிளம்பலாம் .. வீடு செல்லம்... நான் மிகவும் களைப்பாக உணருகிறேன்... 


கோதை: அதற்குள்ளாகவா?!.... சரி வருங்கள் செல்லலாம் .



அனைவரும் .. அங்கு இருந்து கிளம்பினர்... 


கோதை: சரி குழலி ... நான் அந்திவேலை வந்து உணவு தந்து விட்டு செல்கின்றேன் .. நீங்கள் அனைவரும் நான்றக இளைபறுங்கள் .


குழலி: மிக்க நன்றி கோதை..


சாய் : என்ன ஆச்சு தியா ..என் இப்போ நாம வீட்டுக்கு வந்துருகோம்.. ஈவ் தான வருவோம் - நு சொன்னா .. 


தியா: ஆமா ..அனா நாம இப்போ இந்த இடதொட lattitude and longitude - அ பைண்ட் பன்ணிடோம்.. சோ நாம கெலம்ப வேண்டிய டைம் வந்துருச்சு... நம்ம இந்த lattitude வச்சு பிரசென்டுக்கு .. போகணு.. அங்க இருந்து நாம வியட்நாம் போகனும்... நம்ம இப்போ 10 th செண்டுரி -ல. இருக்கோம்.. சோ அப்படி பார்த்த ..நாம ஒரு 3,000 எர்ஸ் முன்னாடி இருக்கோம் .. சோ இங்க இருந்து கெலம்புறது ..நல்லது ..எல்லா பேக் பண்ணி வை ஒரு 10 min - ல ..nama கிலம்புறோ... 


ஆதி, யாழ்': சரி தியா...


தியா: நீ ஏன் டா அப்படியே நிக்கிற போ போ கிளம்பு.. எல்லாம் உன்னால் வந்தது .. 


சாய்: .. அப்போ என் டார்லிங்அ இனிமே நான் பாக்க மாட்டேன்அ..😒


தியா: 😳....



சாய்: ஹே தியா.. நான் ரெடி ...போகலாமா!?


தியா: இல்ல சாய் நாம போக போறது இல்ல...


ஆதி: என்ன சொல்ற தியா!? என்ன ஆச்சு?


தியா: ஆமா ஆதி... சிவா கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு...


யாழ்:என்ன!?என்ன மெசேஜ் வந்துச்சு?..


தியா: இன்னக்கி காலைல teesaract காட்டுச்சு..சிவா நம்மள இங்கேயே இருக்க சொன்னதாக... சொன்னா.


ஆதி: இங்கேயே இருக்க சொண்ணாங்களா!?.. ஏன்?


தியா: அது தான் எனக்கு தெரியவில்லை..


சாய்: நம்மள யாரோ தேடுறாங்கனு சொன்னா...நாம இங்க இருந்த நல்லது இல்லையே...


தியா: அது தான் நானும் யோசிக்கிறேன்.. DRAGO இங்க இருக்கான்..இல்ல...நாம quantum a கண்டுபிடிக்க வந்த இடம் இது தான்...DRAGO இங்க இருந்தா இந்த tecceract நம்ம கிட்ட information குடுக்கும்... ஆனா.. அப்படி எது information வரல... ஆனா சிவா இங்கேயே இருக்க சொல்லி மெசேஜ் பண்ணிறுக்கா.. 


யாழ்:..நாம இங்க இருக்கிறது தவிர வெற வழி இல்ல...ஒன்னு நாம DRAGO வ பாப்போம்..இல்லனா சிவா நமக்கு மெசேஜ் send பன்ணுவா..


தியா: correct... ஆனா DRAGO இங்க வருவதறக்குள்...நாம அது எந்த இடம் அப்டினு find பன்னனும்... DRAGO - கு கூட அந்த இடம் தெரியாது... நம்மல வச்சு தான் அவன் கண்டுபிடிக்க பாப்பான்....so We should be fast....


ஆதி: அந்த place.-அ நம்ம எப்படி find பன்றது?...


தியா:அது தான் இப்போ பெரிய problem... tecceract எதுவுமே காட்டல...


யாழ்: ஓய்!? சாய்....என்ன வெளியவே பாத்துட்டு இருக்க!?


தியா:.கோதை!!!?... நீ....


கோதை: .!!!... யார் நீங்கள் அனைவரும்.!?...இங்கு எதற்கு வந்துள்ளீர்கள்!?...காரணம் இயம்புங்கள்!??....


தியா:அது தான் கூறினேன் அல்லவா..நாங்கள் வந்த நோக்கம்..இந்த தேசத்தை சுற்றி பார்க்க வந்துளோம்...


கோதை: ..நீங்கள் பொய் உரைகிரீர்கள்...தங்கள் கைகளில் இருக்கும் பொருளின் பயன் என்ன!?..நீங்கள் அனைவரும் நான் வரும் முன் என்ன உரையடிக்கொண்டு இருந்தீர்கள்!?..மெய் உரையுங்கள்.. இல்லையேல்..அரசரிடம் சென்று கூறுவேன் ..


சாய்: ஹே தியா... tecceract a பாரு....


Tecceract சதுர வடிவில் இருப்பது...அதன் நடுவில் ஒரு பந்து போல் வடிவம் இருக்கும்...அது எதன் துணையும் இல்லாமல் மிதக்கும்..அது நீல நிறத்தில் இருக்கும்...சிவாவிடம் இருந்து message வந்தால் அது சிகப்பு நிறத்தில் மாறி விடும்.


Tecceract தியவின் கைகளில் இருந்து உயர்ந்து சற்று மெல்ல மிதந்தது..அதன் உள்ள இருக்கும் பந்து போன்ற அமைப்பு சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்தத்து..


உள்ளே இருந்து சிவாவின் ஹாலோகிராம் (hologram) வெளியே வந்து பேசியது..


சிவா: தியா.. உங்க இடம் DRAGO- கு தெரிந்துவிட்டது...DRAGO .. அங்கு வருவான்...நீங்கள் இருக்கும் இடம் சரி தான்.. complete the mission fast...

கோதை நீ இவர்களை பார்த்து பயபட வேண்டாம் ..இவர்கள் எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள்...இங்கு இவர்கால் எந்த தவறும் நடக்காது..நீ இவர்களை நம்பலாம்... நீயும் இவர்களுக்கு உதவி செய்வாய்..


தியா:..ஆனா இவளுக்கு தெரிஞ்சதுனா...இவளும் எங்க கூட வரனும்...அது எப்படி முடியும்? past - ல இருக்கா அவ... அவ எப்படி future - கு வர முடியும்...won't it be a mistake?


சிவா: yeah for sure...but...we can't allow someone to look forward it this this.... அது அவளுக்கு தான் பிராப்ளம் தரும்..you knew that welll...don't you!?.... நீ அப்படி தான. இதுல சேர்ந்த மறந்துவிடாதே...


தியா: ofcourse i remember but na apo present la இருந்தேன்....இவ பாஸ்ட் நாம இந்த மிஷன் a முடிசுட்டு.. நம்ம காலத்திற்கு போய்டுவோம்....இவ அங்க எப்படி adapt பன்னுவாள்...it will be big task to train her to our own way ...


சிவா: that's your problem..and i hope you have the potential and capabilities to finish this mission...the information for you is ..stay hear.and find out the issues and most importantly takes her with you finally don't let other then you to knew about this mission don't let any remedies to be miss in the past ...good luck team.....


மெதுவாக அந்த ஹாலோகிராம்..

மறைந்துகொண்டு இருந்தது...அந்த பந்தின் நிறம் சிகப்பு நிறத்தில் இருந்து நீல நிறத்தில் மாறியது..சிவா மறந்துவிட்டாள்...


கோதையின்..நிலமை மிகவும் பாவமாக இருந்தது..அவளுக்கு என்ன சொல்வது என்ன தெரியவில்லை ..என்ன சொல்லி அவளுக்கு புரிய வைப்பது என்றும் தெரியவில்லை...


தியா: கோதை!?....


கோதை: இங்கு என்ன நடக்கின்றது குழலி(தியா)..யார் இவள் ...என்ன மொழியில் உரையாடுகிறார்..அவள் எப்படி அந்த சிறு பெட்டியில் இருந்துவந்தாள்..இங்கேயே சென்றாள்!?


தியா: கோதை நா சொல்வதை சற்று பொறுமையாக கேள்...


கோதை: அவளை உற்று சில நொடிகள் உற்று நோக்கிக் கூறலானார்...கூறுங்கள்!?


ஆதி,யாழ்,சாய்..மூவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரிாமல் நின்று இருந்தனர்...


தியா:..கோதை . நான் கூற போவதை நீ யாரிடமும் கூட கூடாது ..


கோதை: ..கூறமாட்டேன் இது அந்த சிவ்பெருமணின் மீது சத்தியம் .. தயைகூர்ந்து தங்கள் யார் என்பதை மெய் உறையுங்கள்!???????.....கிட்டத்தட்ட கத்தி விட்டாள்....


தியா: ...சற்று அமைதி கொள் கோதை...நன் கூறுகின்றேன் ..


தியா அனைவர் முகத்தையும் ஒரு கணம் பார்த்து விட்டு...


கோதை !. நாங்கள் அனைவரும் காலப் பயணிகள்!


கோதை:: காலப் பயணிகள்! ...அப்படி என்றாள் என்ன !?


தியா; காலத்தை கடந்து பயணம் செய்வது ..


கோதை: காலத்தை கடப்பது சாத்தியமற்ற ஒன்று.. தயை கூர்ந்து மெய் உரைஉங்கள்......


தியா: நம்பு கோதை நாங்கள் காலப் பயணிகள் ..நாங்கள்..எதிர்காலத்தில் இருந்து வங்துளோம்....எங்கள் காலம் 2021..நாங்கள் 1200 வருடம் கடந்து வந்துள்ளோம்...


கோதை:.நீங்கள் காலப் பயணிகள் என்பதை நான் எவ்வாறு நம்புவது?...


தியா: எங்களிடம் எங்களை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை .. நீ எங்களை நம்பு!...எங்களுடன் நீ வந்தே ஆக வேண்டும் ...


கோதை: நான் எதற்கு உங்களோடு வர வேண்டும்? .. 


தியா: அறிந்தோ ..அறியாமலோ .நீ நாங்கள் காலப்பயணிகள் என்பதை அறிந்துவிட்டாய்..ஆகையால்...நீ எங்களுடன் வந்து தான் agga வேண்டும்... நீ இங்கே இருந்தால் உனக்கு தான் ஆபத்து...


கோதை: எனக்கா??....எனக்கு என்ன ஆபத்து...வந்து விட போகின்றது....


ஆதி: .. தியா what's happening here!?


யாழ்: ஆமா தியா!? என்ன நடக்குது இங்க ? தெளிவா சொல்லு ..




Rate this content
Log in

More tamil story from Wonderingsharmi Sarimystery

Similar tamil story from Comedy